ETV Bharat / state

அனுமதியின்றி இயங்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - சென்னை மாநாகராட்சி..! - Chennai Municipality will seal unauthorized shops

சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாமலும், அனுமதியின்றியும் இயங்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநாகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Municipality will seal unauthorized shops
Chennai Municipality will seal unauthorized shops
author img

By

Published : Dec 21, 2019, 6:50 PM IST

சென்னை மாநகராட்சி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி இயங்கி வரும் கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மாணவர்கள் நகலகத்திற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

அப்போது, இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், இந்த கடை தொடங்கியது முதல் இன்று வரை அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர். இதை மூடும்படி மாநாகராட்சி சார்பில் நேற்றைய தினம் நோட்டீஸ் வழங்கியிருந்தோம். ஆனால் கடை சார்பாக எந்த முன்னெடுப்பும் எடுக்காத நிலையில் இன்று சென்னை மாநகராட்சி சார்பாக சீல் வைத்துள்ளோம் என்றார்.

கடைக்கு சீல் வைக்கு மாநகராட்சி அலுவலர்கள்

இதேபோல், சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வரும் பல்வேறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் ஒடிசா மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி இயங்கி வரும் கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மாணவர்கள் நகலகத்திற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

அப்போது, இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், இந்த கடை தொடங்கியது முதல் இன்று வரை அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர். இதை மூடும்படி மாநாகராட்சி சார்பில் நேற்றைய தினம் நோட்டீஸ் வழங்கியிருந்தோம். ஆனால் கடை சார்பாக எந்த முன்னெடுப்பும் எடுக்காத நிலையில் இன்று சென்னை மாநகராட்சி சார்பாக சீல் வைத்துள்ளோம் என்றார்.

கடைக்கு சீல் வைக்கு மாநகராட்சி அலுவலர்கள்

இதேபோல், சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வரும் பல்வேறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் ஒடிசா மாநகராட்சி!

Intro:Body:சென்னை தேனாம்பேட்டையில் அனுமதியின்றி இயங்கி வந்த மாணவர்கள் நகலகத்திற்கு மாநகராட்சி அலுவலகம் சீல் வைத்தனர்.

சென்னை மாநகராட்சி தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றி வருவதும், அனுமதியின்றி இயங்கி வரும் கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மாணவர்கள் நகலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், இந்த கடையை தொடக்கம் முதல் அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர். இதை மூடும் படி நேற்றைய தினம் நோட்டீஸ் வழங்கியிருந்தோம். கடை சார்பாக எந்த முன்னெடுப்பும் எடுக்காத நிலையில் இன்று சென்னை மாநகராட்சி சார்பாக சீல் வைத்துள்ளோம் என தெரிவித்தார். இதே போல் சென்னையில் பல்வேறு உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வரும் கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.