சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த மின்சார ரயில்களையே பெரிதும் பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ரயிலில் ஏறுவதற்கு முந்தி அடித்து செல்கின்றனர். இதனால், படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து வருகிறார்கள்.
தொடரும் ரயில் படிக்கட்டு பயணம் - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
சென்னை: "மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
![தொடரும் ரயில் படிக்கட்டு பயணம் - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3733662-thumbnail-3x2-railway.jpg?imwidth=3840)
2018ஆம் ஆண்டு பரங்கிமலை அருகே புறநகர் விரைவு ரயிலில் படிக்கட்டில் தொங்கி சென்ற 4 பேர் தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். கோர விபத்து ஏற்பட்ட போதிலும் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் தொடர் ரயில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.
எனவே, பயணிகளை தங்களது பைகளோடு ஆபத்தான வகையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்ய வேண்டாம். அதனை மீறும் பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த மின்சார ரயில்களையே பெரிதும் பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ரயிலில் ஏறுவதற்கு முந்தி அடித்து செல்கின்றனர். இதனால், படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து வருகிறார்கள்.
2018ஆம் ஆண்டு பரங்கிமலை அருகே புறநகர் விரைவு ரயிலில் படிக்கட்டில் தொங்கி சென்ற 4 பேர் தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். கோர விபத்து ஏற்பட்ட போதிலும் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் தொடர் ரயில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.
எனவே, பயணிகளை தங்களது பைகளோடு ஆபத்தான வகையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்ய வேண்டாம். அதனை மீறும் பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த மின்சார ரயில்களையே பெரிதும் பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில் பெரும்பாலான வேலைக்கு, கல்லூரிக்கு மற்றும் பல தரப்பினர் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என இருக்கின்ற ரயிலில் ஏறுவதற்கு முண்டி அடித்துக் கொண்டு செல்கின்றனர் . இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு பரங்கிமலை அருகே புறநகர் விரைவு ரயிலில் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்ற 4 பேர் தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். கோர விபத்து ஏற்பட்ட போதிலும் அதன் ஆபத்தை உணராமல் தொடர் ரயில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது. அந்த விபத்து ஏற்பட்ட பரங்கிமலை ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவருக்கும் ரயிலுக்கு கூடுதல் இடைவெளி அமைக்கப்பட்டு சில காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளது என்றும் ,பயணிகள் மின்சார ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்றும் ரயில்வே ஏற்கனவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுஇருந்தத்து .
தற்போது சென்னை கடற்கரை -தாம்பரம் -செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் தொடர் ரயில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது என்றும் பயணிகளை தங்களது பைகளோடு ஆபத்தான வகையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே கேட்டு கொண்டுள்ளது .இதை மீறும் பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.Conclusion:null