ETV Bharat / state

'பிகில்' அடிக்க தடை கோரிய வழக்கின் விசாரணை; நீதிமன்றம் கிடுக்குப்பிடி! - அட்லியின் பிதில்

சென்னை: ‘பிகில்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், படத்தயாரிப்பு மற்றும் இயக்குநர் அட்லி தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

bigil
author img

By

Published : Oct 15, 2019, 4:41 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகநாகனாக நடிக்கும் 'பிகில்' திரைப்படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மேலும், சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லியிருக்கிறேன். தன்னுடைய கதையை மையமாக வைத்தே ‘பிகில்’ படத்திற்கான கதை உருவாக்கப்பட்டுள்ளதால் திரைக்கு வர உள்ள ‘பிகில்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லிக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை (அக்.16) ஒத்திவைத்தார்.

இதையும் வாசிங்க: #BIGILFootballTournament: கால்பந்தாட்ட தொடர் நடத்தும் 'பிகில்' படக்குழு - எப்போ...எங்கே...?

அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகநாகனாக நடிக்கும் 'பிகில்' திரைப்படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மேலும், சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லியிருக்கிறேன். தன்னுடைய கதையை மையமாக வைத்தே ‘பிகில்’ படத்திற்கான கதை உருவாக்கப்பட்டுள்ளதால் திரைக்கு வர உள்ள ‘பிகில்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லிக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை (அக்.16) ஒத்திவைத்தார்.

இதையும் வாசிங்க: #BIGILFootballTournament: கால்பந்தாட்ட தொடர் நடத்தும் 'பிகில்' படக்குழு - எப்போ...எங்கே...?

Intro:Body:பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் இயக்குநர் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் கதாநாயகநாக நடிக்கும் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும்
திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தன்னுடைய கதையை மையமாக வைத்தே பிகில் படத்திற்கான கதை உருவாக்கப்பட்டுள்ளதால் இருக்கு வர உள்ள பிகில் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீ க்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.