நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் பாதிப்பு பெருமளவில் இருப்பதினால் மூன்றாவது முறையாகவும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு தளர்வு அளித்துள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் சாலையில் கடைகளில் கூட்டமாக வருவதால் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதால் ஆங்காங்கே காவல் துறையினர், தன்னார்வலர்கள் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் வரியை உயர்த்திய மத்திய அரசு!