ETV Bharat / state

சென்னையில் நடைபெற்ற திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்!

author img

By

Published : Jan 24, 2020, 4:41 PM IST

சென்னை: திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற  திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்
alagiri_thiruma

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய மூன்றை பற்றி ஆலோசனை நடத்த திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ”கட்சி கூட்டத்தில் அரசியலுக்கு அப்பால் பொதுமக்களை சென்று அடைய உள்ளோம். பொது மக்களிடம் எடுத்த செல்ல வேண்டும் என்று இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளோம், அதே போல் அரசு அலுவலர்கள் தகவல்களை சேகரிக்க வரும்போது அதை மக்கஆள் புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

அழகிரி செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணையம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது வேதனையானது. இதுகுறித்து அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: அருந்ததியினருக்கு வழங்கிய இலவச வீட்டு மனை: ஆதிதிராவிட நலத்துறை அபகரிக்கப்பதாக குற்றச்சாட்டு!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய மூன்றை பற்றி ஆலோசனை நடத்த திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ”கட்சி கூட்டத்தில் அரசியலுக்கு அப்பால் பொதுமக்களை சென்று அடைய உள்ளோம். பொது மக்களிடம் எடுத்த செல்ல வேண்டும் என்று இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளோம், அதே போல் அரசு அலுவலர்கள் தகவல்களை சேகரிக்க வரும்போது அதை மக்கஆள் புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

அழகிரி செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணையம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது வேதனையானது. இதுகுறித்து அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: அருந்ததியினருக்கு வழங்கிய இலவச வீட்டு மனை: ஆதிதிராவிட நலத்துறை அபகரிக்கப்பதாக குற்றச்சாட்டு!

Intro:Body:இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய மூன்றை பற்றி ஆலோசனை நடத்த திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது.

இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், கட்சி கூட்டத்தில் அரசியலுக்கு அப்பால் பொது மக்களை சென்று அடைய உள்ளோம்.

பொது மக்களிடம் எடுத்த செல்ல வேண்டும் என்று இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளோம், அதே போல் அரசு அதிகாரிகள் மக்கள் தகவல்களை சேகரிக்க வரும்போது அதை புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், பொதுமக்கள் அரசு அதிகாரிகள் தகவல் சேகரிக்க வரும் போது புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு பொது தேர்வு ஆணையம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது வேதனையானது. இதற்கு உடனடியாக அரசு நீதி விசாரனை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் 5 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது மோசமான ஒன்று. மாணவர்களை இடைநீக்கம் செய்யும் முயற்ச்சி, உளவியல் ரீதியான தாக்குதல் இது என சாடினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.