ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 724 நபர்களுக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jan 10, 2021, 8:26 PM IST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 857 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 875 என உயர்ந்துள்ளது.

724 people affected by corona in tamilnadu today
724 people affected by corona in tamilnadu today

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 724 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மாறியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு ஆய்வகத்தில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 248 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 63 ஆயிரத்து 794 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 716 நபர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த நான்கு நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், பிகார் மற்றும் ஒடிசாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 724 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 18 ஆயிரத்து 178 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 261 நபர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 7 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 857 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 875 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 4 நோயாளிகளும் என 7 பேர் மேலும் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 222 என உயர்ந்துள்ளது.


மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாட்டம் 2,27,800

கோயம்புத்தூர் மாவட்டம் 53,129

செங்கல்பட்டு மாவட்டம் 50,557

திருவள்ளூர் மாவட்டம் 43020

சேலம் மாவட்டம் 31970

காஞ்சிபுரம் மாவட்டம் 28946

கடலூர் மாவட்டம் 24,799

மதுரை மாவட்டம் 20717

வேலூர் மாவட்டம் 20430

திருவண்ணாமலை மாவட்டம் 19246

தேனி மாவட்டம் 16970

தஞ்சாவூர் மாவட்டம் 17371

திருப்பூர் மாவட்டம் 17382

விருதுநகர் மாவட்டம் 16452

கன்னியாகுமரி மாவட்டம் 16558

தூத்துக்குடி மாவட்டம் 16167

ராணிப்பேட்டை மாவட்டம் 16007

திருநெல்வேலி மாவட்டம் 15406

விழுப்புரம் மாவட்டம் 15079

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14382

ஈரோடு மாவட்டம் 13968

புதுக்கோட்டை மாவட்டம் 11467

கள்ளக்குறிச்சி மாவட்டம் 10836

திருவாரூர் மாவட்டம் 11031

நாமக்கல் மாவட்டம் 11376

திண்டுக்கல் மாவட்டம் 11,062

தென்காசி மாவட்டம் 8323

நாகப்பட்டினம் மாவட்டம் 8280

நீலகிரி மாவட்டம் 8046

கிருஷ்ணகிரி மாவட்டம் 7951

திருப்பத்தூர் மாவட்டம் 7508

சிவகங்கை மாவட்டம் 6579

ராமநாதபுரம் மாவட்டம் 6358

தருமபுரி மாவட்டம் 6500

கரூர் மாவட்டம் 5282

அரியலூர் மாவட்டம் 4656

பெரம்பலூர் மாவட்டம் 2259

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 936

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1027

ரயில் மூலம் வந்தவர்கள் 428

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 724 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மாறியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு ஆய்வகத்தில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 248 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 63 ஆயிரத்து 794 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 716 நபர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த நான்கு நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், பிகார் மற்றும் ஒடிசாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 724 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 18 ஆயிரத்து 178 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 261 நபர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 7 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 857 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 875 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 4 நோயாளிகளும் என 7 பேர் மேலும் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 222 என உயர்ந்துள்ளது.


மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாட்டம் 2,27,800

கோயம்புத்தூர் மாவட்டம் 53,129

செங்கல்பட்டு மாவட்டம் 50,557

திருவள்ளூர் மாவட்டம் 43020

சேலம் மாவட்டம் 31970

காஞ்சிபுரம் மாவட்டம் 28946

கடலூர் மாவட்டம் 24,799

மதுரை மாவட்டம் 20717

வேலூர் மாவட்டம் 20430

திருவண்ணாமலை மாவட்டம் 19246

தேனி மாவட்டம் 16970

தஞ்சாவூர் மாவட்டம் 17371

திருப்பூர் மாவட்டம் 17382

விருதுநகர் மாவட்டம் 16452

கன்னியாகுமரி மாவட்டம் 16558

தூத்துக்குடி மாவட்டம் 16167

ராணிப்பேட்டை மாவட்டம் 16007

திருநெல்வேலி மாவட்டம் 15406

விழுப்புரம் மாவட்டம் 15079

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14382

ஈரோடு மாவட்டம் 13968

புதுக்கோட்டை மாவட்டம் 11467

கள்ளக்குறிச்சி மாவட்டம் 10836

திருவாரூர் மாவட்டம் 11031

நாமக்கல் மாவட்டம் 11376

திண்டுக்கல் மாவட்டம் 11,062

தென்காசி மாவட்டம் 8323

நாகப்பட்டினம் மாவட்டம் 8280

நீலகிரி மாவட்டம் 8046

கிருஷ்ணகிரி மாவட்டம் 7951

திருப்பத்தூர் மாவட்டம் 7508

சிவகங்கை மாவட்டம் 6579

ராமநாதபுரம் மாவட்டம் 6358

தருமபுரி மாவட்டம் 6500

கரூர் மாவட்டம் 5282

அரியலூர் மாவட்டம் 4656

பெரம்பலூர் மாவட்டம் 2259

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 936

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1027

ரயில் மூலம் வந்தவர்கள் 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.