ETV Bharat / state

ரயில் நிலையத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்டுகள் பறிமுதல்! - 50ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்டுகள் பறிமுதல்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்யதனர்.

choco
author img

By

Published : Oct 15, 2019, 11:41 PM IST

சென்னை ஹவுரா விரைவு ரயிலில் போதைப்பொருள் கடத்திவருவதாக எழும்பூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்கள், ஹான்ஸ் போன்ற போதைப்பொருள்களை கடத்திவந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போதை சாக்லேட்டுகள் பறிமுதல்
போதை சாக்லேட்டுகள் பறிமுதல்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் பிரதான் (26), ருட்டு ஹெம்ப்ராம் (18) என தெரியவந்தது. மேலும் இருவரும் சென்னை பெருங்குடியில் உள்ள இகோ நிறுவனத்தில் வேலை செய்துவருவதாகவும், தனது நிறுவனத்தில் விற்பனை செய்வதற்காக போதைப்பொருள் வாங்கி வந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

சென்னை ஹவுரா விரைவு ரயிலில் போதைப்பொருள் கடத்திவருவதாக எழும்பூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்கள், ஹான்ஸ் போன்ற போதைப்பொருள்களை கடத்திவந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போதை சாக்லேட்டுகள் பறிமுதல்
போதை சாக்லேட்டுகள் பறிமுதல்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் பிரதான் (26), ருட்டு ஹெம்ப்ராம் (18) என தெரியவந்தது. மேலும் இருவரும் சென்னை பெருங்குடியில் உள்ள இகோ நிறுவனத்தில் வேலை செய்துவருவதாகவும், தனது நிறுவனத்தில் விற்பனை செய்வதற்காக போதைப்பொருள் வாங்கி வந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

Intro:Body:ரயிலில் போதை சாக்லேட்டுகள் கடத்தி வந்த 2 பேரிடம் போலிசார் விசாரணை.

சென்னை ஹவுரா விரைவு ரயிலில் போதை பொருள் கடத்தி வருவதாக எழும்பூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று ஹவுரா ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்கள் மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை கடத்தி வந்த இருவரை போலிசார் கைது செய்தனர்.பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் பிரதான் (26) மற்றும் ருட்டு ஹெம்ப்ராம் (18) என தெரியவந்தது.மேலும் இவர்கள் சென்னை பெருங்குடியில் உள்ள இகோ கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும்,தனது கம்பெனியில் விற்பனை செய்வதற்காக ஒரிசா மாநிலத்தில் இருந்து போதை பொருள் வாங்கி வந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இவர்களிடம் எழும்பூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.