ETV Bharat / state

2 வாரத்தில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்: அமைச்சர் உறுதி - chennai water crisis

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து இரண்டு வாரத்திற்குள் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வேலுமணி
author img

By

Published : Jun 28, 2019, 9:08 PM IST

பொதுமக்கள் வசதிக்காக சென்னைக்கு குடிநீர் வழங்கும் மெட்ரோ வாட்டர் லாரிகளில் கூடுதலாக நான்கு குழாய்கள் வழியாக தண்ணீர் வழங்கும் முறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜோலார்பேட்டையில் இருந்து இரண்டு வாரத்திற்குள் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

1080 லாரிகள் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஏரி குளங்கள் தொடர்ந்து தூர்வாரப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

பொதுமக்கள் வசதிக்காக சென்னைக்கு குடிநீர் வழங்கும் மெட்ரோ வாட்டர் லாரிகளில் கூடுதலாக நான்கு குழாய்கள் வழியாக தண்ணீர் வழங்கும் முறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜோலார்பேட்டையில் இருந்து இரண்டு வாரத்திற்குள் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

1080 லாரிகள் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஏரி குளங்கள் தொடர்ந்து தூர்வாரப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Intro:Body:TN_CHE_02_28_MINISTER_VELUMANI_BYTE_SCRIPT_7204894

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 28.06.19

ஜோலார்பேட்டையில் இருந்து 2 வாரத்திற்குள் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.. வேலுமணி பேட்டி...

பொது மக்கள் வசதிக்காக சென்னைக்கு குடிநீர் வழங்கும் மெட்ரோ வாட்டர் லாரிகளில் கூடுதலாக 4 குழாய்கள் வழியாக தண்ணீர் வழங்கும் முறையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமனி தொடங்கிவைத்தார்.
மெட்ரோ வாட்டர் லாரிகளில் ஒரு குழாய் வழியாக மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொது மக்கள் வசதிக்காக கூடுதலாக இன்று முதல் நான்கு குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் விரைவாக தண்ணீர் பிடிக்க எற்ப்பாடுசெய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி துறை அமைசர் எஸ் பி வேலுமனி இத்திட்டதை தொடக்கிவைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் ஜோலார்பேட்டையில் இருந்து இரண்டு வாரத்திற்குள் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
1080 லாரிகள் மூலம் 11360 முறை நாள் ஒன்றுக்கு, சென்னை முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அவர்
ஏரி குளங்கள் தொடர்ந்து தூர் வாரப்படுவதாகவும், அக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.