ETV Bharat / state

சரியான ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கும் சக்தி வாக்கு - கௌதம் கார்த்திக்

சென்னை: சரியான ஜனநாயகத்தை தேர்ந்தெடுப்பதற்கான சக்தி வாக்களிப்பது. கண்டிப்பாக நல்லதே நடக்கும் என நடிகர் கௌதம் கார்த்திக் வாக்களித்தபின் கூறினார்.

author img

By

Published : Apr 18, 2019, 7:32 PM IST

இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் - நடிகர் கௌதம் கார்த்திக்

சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 229-ல் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கை பதிவு செய்ய இன்று காலை வந்தார். அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.


பின்னர் தான் வாக்களித்ததன் அடையாளமான மை வைக்கப்பட்ட விரலை காண்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார், நாம் அளிக்கும் வாக்கில்தான் அனைத்து சக்தியும் உள்ளது. சரியான ஜனநாயகத்தை தேர்ந்தெடுப்பதற்கான சக்தி வாக்களிப்பது நான் எனது வாக்கை செலுத்தி உள்ளேன். இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள். கண்டிப்பாக நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.

சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 229-ல் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கை பதிவு செய்ய இன்று காலை வந்தார். அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.


பின்னர் தான் வாக்களித்ததன் அடையாளமான மை வைக்கப்பட்ட விரலை காண்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார், நாம் அளிக்கும் வாக்கில்தான் அனைத்து சக்தியும் உள்ளது. சரியான ஜனநாயகத்தை தேர்ந்தெடுப்பதற்கான சக்தி வாக்களிப்பது நான் எனது வாக்கை செலுத்தி உள்ளேன். இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள். கண்டிப்பாக நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.

Intro:இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்
நடிகர் கௌதம் கார்த்திக் வேண்டுகோள்


Body:சென்னை, சரியான ஜனநாயகத்தை தேர்ந்தெடுப்பதற்கான சக்தி வாக்களிப்பது எனவும், இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என நடிகர் கௌதம் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 229 நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கினை பதிவு செய்ய காலை 7.30 மணிக்கு வந்தார்.
அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது நடிகர் கார்த்திக் தனது வாக்கினை பதிவு செய்ய வந்தார். அவரைப் பார்த்துப் பேசிவிட்டு உள்ளே சென்ற அவர் தனது விரலில் மை வைத்து வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் தான் வாக்களித்த அதற்குரிய அடையாளமான மை வைக்கப்பட்ட விரலை காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கௌதம் கார்த்திக், புது மனிதராக தான் கூறுவது வாக்கில்தான் அனைத்து சக்தியும் உள்ளது. நான் எனது வாக்கினை செலுத்தி உள்ளேன். இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள். கண்டிப்பாக நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.