ETV Bharat / state

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

author img

By

Published : Jan 8, 2020, 7:39 AM IST

அரியலூர்: தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினர்

Voters awareness rally
Voters awareness rally

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி வருகின்ற 23ஆம் தேதிவரை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவந்த நிலையில் அதன் ஒருபகுதியாக, பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி


பேரணியில் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி மாணவ மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.


இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளருடன் சேர்ந்து சொத்தை அபகரித்த மனைவி - கணவர் புகார்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி வருகின்ற 23ஆம் தேதிவரை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவந்த நிலையில் அதன் ஒருபகுதியாக, பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி


பேரணியில் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி மாணவ மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.


இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளருடன் சேர்ந்து சொத்தை அபகரித்த மனைவி - கணவர் புகார்!

Intro:அரியலூர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


Body:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் கடந்த 23ஆம் தேதி முதல் வருகின்ற 23 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார்


Conclusion:பேரணிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.