ETV Bharat / state

மின் பணிவேடுகளாக மாற்றப்படும் பணி பதிவேடுகள்!

author img

By

Published : Nov 8, 2019, 9:52 AM IST

அரியலூர்: ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் முழுமையாக மின் பணிவேடுகளாக மாற்றப்படுவதால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணப்பயன்கள் அனைத்தையும் பெற முடியும்.

jawahar

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆலோசனைக்கூட்டம் கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவஹர், "இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டாக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம், வரவு, செலவு குறித்த விவரங்களை இணையத்தின் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர்

இதில், ஒன்பது லட்சம் அரசுப் பணியாளர்களும் எட்டு லட்சம் ஓய்வூதியர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் மின் பணிவேடுகளாக மாற்றப்படும்போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் அன்றே அவர்களுக்கான பணப் பயன்கள் அனைத்தும் கிடைத்துவிடும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆலோசனைக்கூட்டம் கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவஹர், "இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டாக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம், வரவு, செலவு குறித்த விவரங்களை இணையத்தின் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர்

இதில், ஒன்பது லட்சம் அரசுப் பணியாளர்களும் எட்டு லட்சம் ஓய்வூதியர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் மின் பணிவேடுகளாக மாற்றப்படும்போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் அன்றே அவர்களுக்கான பணப் பயன்கள் அனைத்தும் கிடைத்துவிடும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

Intro:
அரியலூர் & ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் அரசு ஊழியர்களின் பணிபதிவேடுகள் முழுமையாக மின்பணிவேடுகளாக மாறறப்படுவதால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் அன்றே பணப்பயன்கள் அனைத்தும் உடனடியாக கிடைக்கும் Body:அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆலோசனைக்கூட்டம் கருவூலக்கணக்குத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கருவூலக்கணக்குத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர் பேசும் போது

இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விபரங்களை இணையத்தின் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம் 9 இலட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 இலட்சம் ஓய்வூதியர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசு ஊழியாடகளின் பணி பதிவேடுகள் மின்பணிவேடுகளாக மாற்றப்படும் போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் அன்றே அவர்களுக்னான பண பயன்கள் அனைத்தும் கிடைத்து விடும் என கூறினார். இத்திட்டம் மாநிலக் கணக்காயர் அலுவலகம், வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படை தன்மையுடன் துரிதசேவையை மக்களுக்கு வழங்க இயலும். மேலும், அரியலூர் மாவட்டத்தில்¢ 9947 மின்&பணிபதிவேடுகள் தொடர்பான பணிகளை 100சதவிதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். Conclusion:கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி,ரத்னா உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.