ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் - தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்

அரியலூர்: கரோனா தொற்று பரவிவரும் நிலையில் தொடர்ந்து பணியாற்றிவரும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Sanitary workers medical camp in ariyalur
Sanitary workers medical camp in ariyalur
author img

By

Published : Apr 16, 2020, 12:37 PM IST

அரியலூர் நகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணைந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேற்பார்வையாளர்கள், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், நகராட்சி ஆணையர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட 237 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

மருத்துவப் பரிசோதனை முகாம்

இம்முகாமில், இணை இயக்குநர் ஹேமச்சந் காந்தி, பணியாளர்கள் கலந்துகொண்டு இன்ஃபரா ரெட் கருவி கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பின்னர் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு சில அறிவுரைகளும் கூறப்பட்டன.

இதையும் படிங்க... தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ரயில்வே தொழிலாளர் சங்கம்

அரியலூர் நகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணைந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேற்பார்வையாளர்கள், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், நகராட்சி ஆணையர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட 237 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

மருத்துவப் பரிசோதனை முகாம்

இம்முகாமில், இணை இயக்குநர் ஹேமச்சந் காந்தி, பணியாளர்கள் கலந்துகொண்டு இன்ஃபரா ரெட் கருவி கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பின்னர் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு சில அறிவுரைகளும் கூறப்பட்டன.

இதையும் படிங்க... தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ரயில்வே தொழிலாளர் சங்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.