ETV Bharat / state

ஓசோன் தினம் - அரியலூர் அரசுக் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டிகள் - கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓசோன் விழிப்புணர்வு போட்டிகள்

அரியலூர்: ஓசோன் தினமான இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் அரசுக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

ariyalur goverment college
author img

By

Published : Sep 16, 2019, 2:43 PM IST

ஓசோன் தினமான இன்று உலகம் முழுவதும் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்வுப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதனையொட்டி, அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓசோன் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஓவியப் போட்டி, விநாடிவினா, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

ஓசோன் தினத்தை முன்னிட்டு அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள்

மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் மலர்விழி, சுற்றுச்சூழல் துறை தலைவர் அருள் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

ஓசோன் தினமான இன்று உலகம் முழுவதும் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்வுப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதனையொட்டி, அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓசோன் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஓவியப் போட்டி, விநாடிவினா, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

ஓசோன் தினத்தை முன்னிட்டு அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள்

மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் மலர்விழி, சுற்றுச்சூழல் துறை தலைவர் அருள் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

Intro:அரியலூர் ஓசோன் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள்


Body: உலகம் முழுவதும் ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன இதனையொட்டி அரியலூர் அரசுக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற ஓவிய போட்டியில் வினாடி வினா போட்டிகள் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன மேலும் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்


Conclusion:போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கல்லூரி முதல்வர் முனைவர் மலர்விழி சுற்றுச்சூழல் துறை தலைவர் முனைவர் அருள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர் போட்டிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை பேராசிரியர்கள் முனைவர் அனிதா பாலாஜி முனைவர் அறிவொளி ஆகியோர் செய்திருந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.