ETV Bharat / state

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்

author img

By

Published : Jan 8, 2020, 2:52 PM IST

அரியலூர்: நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகர் முழுவதும் குப்பை கூளம்
நகர் முழுவதும் குப்பை கூளம்

அரியலூரில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் 45 பேர் உட்பட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 120 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

துப்புறவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

மேலும், துப்புரவு பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து அரியலூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் நகர் பகுதிகள் குப்பைகளாக காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்!

அரியலூரில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் 45 பேர் உட்பட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 120 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

துப்புறவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

மேலும், துப்புரவு பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து அரியலூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் நகர் பகுதிகள் குப்பைகளாக காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்!

Intro:*அரியலூர்- தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த முழு போராட்டம் காரணமாக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்*
Body:தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த முழு வேலை நிறுத்த போராட்டம் காரணமாக

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சி நிரந்தர துப்புரவு ஊழியர்கள் 45 பேர் மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 120 பேர் வேலை நிறுத்தம்.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் நகராட்சியில் 120 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.Conclusion:நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் நகர் முழுவதும் குப்பை கூளங்களை காட்சியளிக்கிறது மேலும் காற்று அடிக்கும்போது குப்பைகள் சாலைகளில் சிதறுகின்றன

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.