ETV Bharat / state

அரியலூரில் கரோனா: குணமடைந்தோர் 375, புதிதாக நால்வருக்குத் தொற்று!

author img

By

Published : Jun 17, 2020, 9:08 AM IST

அரியலூர்: மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.

Breaking News

அரியலூர் மாவட்டத்தில் பொய்யூர், காட்டாத்தூர், கோவில் எசனை, இடையக்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களில் 18 பேர் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர.

திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேரும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னையில் தலா ஒருவர் என 22 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. இதில் 375 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் பொய்யூர், காட்டாத்தூர், கோவில் எசனை, இடையக்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களில் 18 பேர் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர.

திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேரும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னையில் தலா ஒருவர் என 22 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. இதில் 375 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.