ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தோல்வி

ஒலிம்பிக்கில் இன்று (ஜூலை 31) நடந்த குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் தோல்வியடைந்தார்.

author img

By

Published : Jul 31, 2021, 11:02 AM IST

குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தோல்வி
குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று (ஜூலை.31) காலை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அமித் பங்கல், கொலம்பியாவின் மார்டினஸுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-1 என்ற செட் கணக்கில் மார்டினஸிடம், அமித் பங்கல் தோல்வியடைந்தார்.

இந்தச் சுற்றில் வெற்றி பெற்ற மார்டினஸ் கடந்த ரியோ ஒலிம்பிக்கில் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று (ஜூலை.31) காலை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அமித் பங்கல், கொலம்பியாவின் மார்டினஸுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-1 என்ற செட் கணக்கில் மார்டினஸிடம், அமித் பங்கல் தோல்வியடைந்தார்.

இந்தச் சுற்றில் வெற்றி பெற்ற மார்டினஸ் கடந்த ரியோ ஒலிம்பிக்கில் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் தோல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.