ETV Bharat / sports

திருவாரூரில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி!

author img

By

Published : Oct 20, 2019, 1:45 PM IST

Updated : Oct 21, 2019, 7:07 AM IST

திருவாரூர்: மயிலாடுதுறை சாலை அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Thiruvarur

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை பிரதான சாலை அருகேயுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், அகில இந்திய அளவில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சதுரங்கக் கழகம், ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய போட்டியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சதுரங்கப் போட்டியில் போட்டியாளர்கள் கலந்துகொண்த போது

மேலும் இந்தப்போட்டியில் சர்வதேச தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற போட்டியாளர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிங்க: விருதுநகரில் தொடங்கிய மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை பிரதான சாலை அருகேயுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், அகில இந்திய அளவில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சதுரங்கக் கழகம், ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய போட்டியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சதுரங்கப் போட்டியில் போட்டியாளர்கள் கலந்துகொண்த போது

மேலும் இந்தப்போட்டியில் சர்வதேச தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற போட்டியாளர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிங்க: விருதுநகரில் தொடங்கிய மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்

Intro:


Body:திருவாரூரில் தனியார் பள்ளியில் அகில இந்திய அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் அகில இந்திய அளவில் சதுரங்கப் போட்டியானது மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலத்திலிருந்து சர்வதேச தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற வெற்றியாளருக்கு 25 ஆயிரம் பரிசு தொகையும் மற்றும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


Conclusion:
Last Updated : Oct 21, 2019, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.