ETV Bharat / sports

பேட்மிண்டன்: 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய பாருபள்ளி காஷ்யப், சமீர் வர்மா!

author img

By

Published : Jun 6, 2019, 12:15 PM IST

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களான பாருபள்ளி காஷ்யப், சமீர் வர்மா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிட்னி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப்பை எதிர்த்து தாய்லாந்து வீரர் சுப்பன்யு (suppanyu) விளையாடினார். இதில் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மாவை எதிர்த்து மலேசிய வீரர் லீ ஸா ஆடினார். அதில் 21-15, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் சமீர் வர்மா வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப்பை எதிர்த்து தாய்லாந்து வீரர் சுப்பன்யு (suppanyu) விளையாடினார். இதில் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மாவை எதிர்த்து மலேசிய வீரர் லீ ஸா ஆடினார். அதில் 21-15, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் சமீர் வர்மா வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.