ETV Bharat / sitara

விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான்: ராம் சரண்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான் என்று 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அப்படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் கூறியுள்ளார்.

author img

By

Published : Sep 28, 2019, 6:36 PM IST

syeraa-narasimma-reddy

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், நடிகை தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர், ஏராளமான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

ராம் சரண் செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய நடிகர் ராம் சரண், "நான் நடிகர் விஜய்சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். '96' திரைப்படம் சிறப்பாக இருந்தது. நான் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை தயாரிக்க முடிவெடுத்து என் அப்பாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று கேட்டேன். அப்போது அவர் தமன்னாவுடன் நடிக்கிறேன் என்றார். நான் நினைத்தேன் என்னுடன் நடிக்கும் ஹீரோயின் அப்பாவுடன் எப்படி என்று, ஆனால் சினிமாவில் எல்லாம் நடக்கும் என்றார். மூன்று நிமிடம், இப்படத்திற்கு நடிகர் கமல் பிண்ணனியில் பேசினார். அவருக்கு நன்றி. மேலும் நடிகர் அரவிந்த் சாமி என்னை ஏன் நடிக்க கூப்பிடவில்லை எனக் கேட்டார். பெரியவர் சிறியவர் என பார்க்காதவர் சினிமாவை நேசிப்பவர் அவர் இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்" என்றார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், நடிகை தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர், ஏராளமான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

ராம் சரண் செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய நடிகர் ராம் சரண், "நான் நடிகர் விஜய்சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். '96' திரைப்படம் சிறப்பாக இருந்தது. நான் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை தயாரிக்க முடிவெடுத்து என் அப்பாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று கேட்டேன். அப்போது அவர் தமன்னாவுடன் நடிக்கிறேன் என்றார். நான் நினைத்தேன் என்னுடன் நடிக்கும் ஹீரோயின் அப்பாவுடன் எப்படி என்று, ஆனால் சினிமாவில் எல்லாம் நடக்கும் என்றார். மூன்று நிமிடம், இப்படத்திற்கு நடிகர் கமல் பிண்ணனியில் பேசினார். அவருக்கு நன்றி. மேலும் நடிகர் அரவிந்த் சாமி என்னை ஏன் நடிக்க கூப்பிடவில்லை எனக் கேட்டார். பெரியவர் சிறியவர் என பார்க்காதவர் சினிமாவை நேசிப்பவர் அவர் இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்" என்றார்.

Intro:சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புBody:சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி நடிகர் ராம் சரண் தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஏராளமான தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில்,
முதல்நாள் ஷூட்டிங்கின்போது சிரஞ்சீவி பார்த்து டயலாக் பேசுவதற்கு பயமாக இருந்தது ஏனென்றால் அவர் கண்கள் மிகவும் பெரிதாக இருந்தது அதனால் பயந்தேன் இந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு மிகப்பெரிய ஒரு அனுபவப் பாடமாக இருந்தது இந்த படம் தெலுங்கு படமும் அல்ல தமிழ் படமும் அல்ல கன்னட படமும் இல்லை இது ஒரு இந்திய படம் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியின் வரலாற்றைக் கூறும் ஒரு படம் இது இந்திய மக்களுக்கான படம் என்று கூறினார்,

நடிகர் ராம் சரண் பேசுகையில்

நான் நடிகர் விஜய்சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் 96திரைப்படம் சிறப்பாக இருந்தது.
நான் சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரிக்க முடிவெடுத்து என் அப்பாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று கேட்டேன் அப்பொழுது அவர் தமன்னாவுடன் நடிக்கிறேன் என்று , நான் நினைத்தேன் என்னுடன் நடிக்கும் ஹீரோயின் அப்பாவுடன் எப்படி என்று ஆனால் சினிமாவில் எல்லாம் நடக்கும் என்றார்

மூன்று நிமிடங்களுக்கு இப்படத்திற்கு நடிகர் கமல் பிண்ணனியில் பேசினார் அவருக்கு நன்றி.

நடிகர் அரவிந்த் சாமி என்னை ஏன் நடிக்க கூப்பிடவில்லை எனக்கேட்டார் , பெரியவர் சிறியவர் என பார்க்காதவர் சினிமாவை நேசிப்பவர் அவர் இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார் .

நடிகர் சிரஞ்சீவி பேசுகையில்

சைரா என்னுடைய கனவு இன்று அது நினைவாகியுள்ளது.

12வருடங்களுக்கு முன்பு இப்படத்தினை எடுக்க நினைத்தேன் பொருளாதாரம் தொழில்நுட்பம் அப்போது இந்த அளவிற்கு இல்லை பின்னர் அரசியலுக்கு சென்று விட்டேன் .
சினிமாவில் தந்தை தான் மகனை புரோமோட் பண்னுவாங்க இங்க என் மகன் எனக்கு அதை செய்துள்ளார்.
நண்பர் கமல் பிண்னணி குரல் கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி
அரவிந்த் சாமி எனக்கு டப்பிங் கொடுத்துள்ளார் அவருக்கும் நன்றி அமிப்தாப் பச்சன் ,விஜய் சேதுபதி,நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி எனக்கூறினார்.

நடிகர் ராம் சரண் தயாரித்துள்ளார்.

Conclusion:வரலாற்று படம்
சுமார் 275கோடியில் தயாரிகியுள்ளது அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாக உள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.