ETV Bharat / sitara

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரை கையிலேயே பிடிக்க முடியாதாம்... செம பிஸியாம்!

author img

By

Published : Apr 10, 2019, 10:07 AM IST

சென்னை: பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தற்போது நடிப்பில் செம பிஸியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

'மாளிகை' திரைப்படம் சாந்தி டெலிஃபிலிம் சார்பில் பவானி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இயக்குநர் தில் சத்யா இயக்கியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார், ஜெ.கார்த்திக், அலி, அசுதோஷ் ரானா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் தில் சத்தியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி டீசரை வெளியிட்டார்.

இவ்விழாவில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், 'மாளிகை திரைப்படத்தில் நான் காவல் ஆணையர் வேடத்தில் நடிக்கிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்ததால் உடனேயே நடிக்க சம்மதித்தேன். தற்போது நான் ஏழு தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறேன். எனவே நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்' என்றார்.

'மாளிகை' திரைப்படம் சாந்தி டெலிஃபிலிம் சார்பில் பவானி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இயக்குநர் தில் சத்யா இயக்கியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார், ஜெ.கார்த்திக், அலி, அசுதோஷ் ரானா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் தில் சத்தியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி டீசரை வெளியிட்டார்.

இவ்விழாவில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், 'மாளிகை திரைப்படத்தில் நான் காவல் ஆணையர் வேடத்தில் நடிக்கிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்ததால் உடனேயே நடிக்க சம்மதித்தேன். தற்போது நான் ஏழு தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறேன். எனவே நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்' என்றார்.

பிசியான நடிகராக அவதாரம் எடுக்கும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் மாளிகை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் நடித்து நடித்துள்ளார். மாளிகை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில்,

‘நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இப்பொழுது நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.