ETV Bharat / sitara

சினம் படத்தில் என்ன மாதிரியான கேரக்டர் - விவரிக்கும் அருண்விஜய் - Actor Arun vijay character in Sinam movie

தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தேவையானவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரவும் சினம் என்பது அவசியமான கருவி என சினம் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விவரித்துள்ளார் நடிகர் அருண்விஜய்.

நடிகர் அருண் விஜய்
author img

By

Published : Nov 4, 2019, 4:07 PM IST

ஆனால் இந்தச் சினம் அப்பாடி அல்ல. தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாக இருக்கும். படத்தின் கதாநாயகன் அப்படியான சினம் கொண்டவன்.

இயக்குநர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து வரும் 8ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றார்.

ஆனால் இந்தச் சினம் அப்பாடி அல்ல. தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாக இருக்கும். படத்தின் கதாநாயகன் அப்படியான சினம் கொண்டவன்.

இயக்குநர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து வரும் 8ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றார்.

Intro:அருண் விஜய் நடிக்கும் புதிய படம் “சினம்”
Body:Movie Slide நிறுவனம் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் குமரவேலன் இயக்கும் படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிித்து வருகிறார் . இந்த படத்திற்கு“சினம்” என்று டைட்டில் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் குற்றம் 23 படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு போலீஸ் கதையை சொல்லும் படமாக தயாராக உள்ளது.

இதுகுறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில்,

எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறையை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச் சினம் அப்பாடி அல்ல. தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாக இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்கிறார்.



Conclusion:நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து வரும் 8 முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.