ETV Bharat / jagte-raho

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை!

author img

By

Published : May 25, 2019, 4:31 PM IST

வேலூர்: ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் பீரோவை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

thirupattur

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சிகிராமத்தை சேர்ந்தவர் சேகர். ஆட்டோ ஓட்டுநரான இவர், புதுப்பேட்டை அருகே கொல்லகொட்டாய் கிராமத்திலுள்ள தனது மகள் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், சேகர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் அடையாள தெரியாத நபர்கள் கைவரிசை

வீடு திரும்பிய சேகர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கந்தலி காவல் நிலையத்தில் சேகர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையடித்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சிகிராமத்தை சேர்ந்தவர் சேகர். ஆட்டோ ஓட்டுநரான இவர், புதுப்பேட்டை அருகே கொல்லகொட்டாய் கிராமத்திலுள்ள தனது மகள் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், சேகர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் அடையாள தெரியாத நபர்கள் கைவரிசை

வீடு திரும்பிய சேகர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கந்தலி காவல் நிலையத்தில் சேகர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையடித்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

Intro: திருப்பத்தூர் அருகே 15 சவரன் நகை மற்றும் வெள்ளி 200 கிராம் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை.


Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சிகிராமம் கிழக்கு வட்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர்.

இவர் ஆட்டோ ஓட்டுநனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சேகர் புதுப்பேட்டை அடுத்துள்ள கொல்லகொட்டாய் கிராமத்திலுள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையறிந்த மர்மநபர்கள் சேகர் வீட்டின் முன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை சேகருக்கு தெரிவிக்க வீட்டிற்கு வந்து திருடு போனதை அறிந்த சேகர் கந்தலி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


Conclusion: உடனடியாக வழக்கு பதிவு செய்து கந்தலி காவல்துறையினர் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.