ETV Bharat / jagte-raho

ஃபைனான்ஷியர் கொலை: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

மதுரை: அலங்காநல்லூரில் கடந்த வெள்ளிக் கிழமை பைனான்ஷியர் ஒருவரை ஆறு இளைஞர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

kolai
author img

By

Published : Jun 3, 2019, 4:59 PM IST

Updated : Jun 3, 2019, 5:32 PM IST

அலங்காநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன்(55) விவசாயியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தன் வீட்டின் முன்பாக இளங்கோவன் அமர்ந்திருந்தார்.

அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கூலிப் படை, வீட்டின் வெளியே இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இளைஞர்களின் அரிவாள் வெட்டுகளில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார் இளங்கோவன். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே (ஜூன் 1) இளங்கோவன் உயிரிழந்தார்.

இது குறித்து அலங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இளங்கோவனின் இரண்டாவது மனைவியே கூலிப் படையை ஏவிவிட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டுத் தலைமறைவான ஆறு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பதறவைக்கும் சிசிவிடி காட்சிகள்

இந்நிலையில், இளங்கோவனை கொலை செய்யும், நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளின் பதிவு வெளியாகியுள்ளது.

அலங்காநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன்(55) விவசாயியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தன் வீட்டின் முன்பாக இளங்கோவன் அமர்ந்திருந்தார்.

அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கூலிப் படை, வீட்டின் வெளியே இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இளைஞர்களின் அரிவாள் வெட்டுகளில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார் இளங்கோவன். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே (ஜூன் 1) இளங்கோவன் உயிரிழந்தார்.

இது குறித்து அலங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இளங்கோவனின் இரண்டாவது மனைவியே கூலிப் படையை ஏவிவிட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டுத் தலைமறைவான ஆறு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பதறவைக்கும் சிசிவிடி காட்சிகள்

இந்நிலையில், இளங்கோவனை கொலை செய்யும், நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளின் பதிவு வெளியாகியுள்ளது.

Intro:Body:

https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/02020117/gruop-entered-the-house-and-killing-farmer-at-Alanganallur.vpf





அலங்காநல்லூர் அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை- 6 பேர் மீது வழக்கு பதிவு



அலங்காநல்லூர்:



மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் நடராஜ் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). பைனான்சியர். நேற்று மதியம் 2 மணியளவில் இளங்கோவன், வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர்.



கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.



இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. தலைமறைவான 6 பேர் சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Conclusion:
Last Updated : Jun 3, 2019, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.