ETV Bharat / jagte-raho

காவல்துறை வாகனம் மரத்தில் மோதி விபத்து!

author img

By

Published : Oct 1, 2019, 2:17 PM IST

திருவாரூர்: காவல்துறை வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளனாதில் படுகாயமடைந்த ஆறு காவலர்களும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த காவலர்கள்  திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த ஆயுதப்படை வேனில் மொத்தம் ஆறு காவலர்கள் பயணம் செய்தனர். அப்போது திருவாரூர் அருகே சுந்தர விளாகம் பகுதியில் வேனின் எதிர் திசையில் தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

திருவாரூர் அருகே காவல்துறை வாகனம் மரத்தில் மோதி விபத்து

அதிவேகமாக வந்த அந்த பேருந்தின் மீது மோதமால் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பியபோது அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஆறு காவலர்களும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - ஒருவர் பலி

நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த ஆயுதப்படை வேனில் மொத்தம் ஆறு காவலர்கள் பயணம் செய்தனர். அப்போது திருவாரூர் அருகே சுந்தர விளாகம் பகுதியில் வேனின் எதிர் திசையில் தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

திருவாரூர் அருகே காவல்துறை வாகனம் மரத்தில் மோதி விபத்து

அதிவேகமாக வந்த அந்த பேருந்தின் மீது மோதமால் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பியபோது அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஆறு காவலர்களும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - ஒருவர் பலி

Intro:Body:திருவாரூரில் காவல்துறை வாகனம் மரத்தில் மோதி விபத்து 6 காவலர்கள் படுகாயம். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சையில் அனுமதி.

திருவாரூர் அருகே சுந்தர விளாகம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி நோக்கி ஆயுதப்படை வேனில் 6 காவலர்கள் பயனம் செய்தனர். அப்போது திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக வாகனத்தில் இருந்த 6 காவலர்கள் படுகாயமடைந்தனர் ,இச்சம்பவத்தை நோில் கண்டவர்கள் கொடுத்த தகவலின் போில் அனைவரும் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஓட்டுநர் தினேஷ்குமார் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.