ETV Bharat / jagte-raho

திருப்பத்தூரில் 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

author img

By

Published : Jan 7, 2020, 11:50 PM IST

வேலூர்: பயணிகள் இரயிலில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூரில் 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!
திருப்பத்தூரில் 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

திருப்பத்தூர் ரயில்நிலையத்திற்கு வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ எடையுள்ள இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை ரயில்வே காவல் ஆய்வாளர் வடிவுக்கரசி தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூரில் 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக அறிவித்த ஈரான்!

திருப்பத்தூர் ரயில்நிலையத்திற்கு வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ எடையுள்ள இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை ரயில்வே காவல் ஆய்வாளர் வடிவுக்கரசி தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூரில் 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக அறிவித்த ஈரான்!

Intro:பயணிகள் இரயிலில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்.Body:



திருப்பத்தூர் இரயில்நிலையத்திற்கு வந்த எர்னாகுளம் எக்ஸ்பிரஸ் இரயிலில் கடத்திவரப்பட்ட 40 கிலோ எடையுள்ள இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை இரயில்வே காவல் ஆய்வாளர் வடிவுகரசி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து...

குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.