ETV Bharat / jagte-raho

மளிகை கடையில் போதை பொருட்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை

author img

By

Published : Sep 15, 2019, 10:20 PM IST

திருவள்ளூர்: மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றம் காவல் அலுவலகம்

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் (35) என்பவர் பி.டி.நகர் இளஞ்செழியன் தெருவில் உள்ள அவரது மளிகை கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததுள்ளது.

அதன்பேரில், திடீரென அக்கடைக்கு சென்று காவல் துறையினர் மேற்கொண்ட சாதனையில், அங்கு ஐந்து மூட்டைகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் பீட்டர் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்ற ராஜேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் (35) என்பவர் பி.டி.நகர் இளஞ்செழியன் தெருவில் உள்ள அவரது மளிகை கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததுள்ளது.

அதன்பேரில், திடீரென அக்கடைக்கு சென்று காவல் துறையினர் மேற்கொண்ட சாதனையில், அங்கு ஐந்து மூட்டைகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் பீட்டர் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்ற ராஜேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:செங்குன்றத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் சிறப்பு படை அதிரடி சோதனை


சென்னை
மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா உத்திரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.


Body:செங்குன்றத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் சிறப்பு படை அதிரடி சோதனை


திருவள்ளூர் மாவட்டம்
மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா உத்திரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் சிறப்புபடையினர் செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் ( 35 ) என்பவர் செங்குன்றம் பி டி நகர் இளஞ்செழியன் தெருவில் உள்ள அவரது மளிகை கடை யில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த தகவலையடுத்து

தீடீரென கடைக்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அங்கு 5 மூட்டைகளில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர்பீட்டர் வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்களை விற்ற ராஜேஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.