ETV Bharat / jagte-raho

மதுபோதையில் தகராறு: கட்டட தொழிலாளி கொலை! - மதுபோதையில் கட்டட தொழிலாளி கொலை

சென்னை: கே.கே. நகர் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாட்டிலை உடைத்து குத்தியதில் கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

murder
murder
author img

By

Published : Nov 29, 2019, 11:53 AM IST

சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் ராபர்ட், கீர்த்தி தயாளன் உட்பட ஐந்து கட்டட தொழிலாளர்கள் தங்கி வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, கட்டட தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ராபர்ட் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த தயாளன், மது பாட்டிலை உடைத்து ராபர்ட் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

murder

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கே.கே. நகர் போலீசார், ராபர்ட்டின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருகிலிருந்த மற்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கீர்த்தி தயாளனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் ராபர்ட், கீர்த்தி தயாளன் உட்பட ஐந்து கட்டட தொழிலாளர்கள் தங்கி வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, கட்டட தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ராபர்ட் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த தயாளன், மது பாட்டிலை உடைத்து ராபர்ட் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

murder

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கே.கே. நகர் போலீசார், ராபர்ட்டின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருகிலிருந்த மற்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கீர்த்தி தயாளனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Intro:Body:குடிப்போதையில் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை உடைத்து குத்தியதில் கட்டிட தொழிலாளி பலி.குற்றவாளி தலைமறைவு.

சென்னை கே.கே நகர் ஆர்.கே சண்முகம் சாலை அண்ணா மெயின் ரோட்டில் உள்ள பிளாட்பாரத்தில் ராபர்ட்40),கீர்த்தி தயாளன் (35) உட்பட 5 பேர் தங்கி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் நேற்று இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ராபர்ட்டிற்கும் கீர்த்தி தயாளனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராபர்ட் அசிங்கமான வார்த்தைகளால் கீர்த்தி தயாளநை திட்டியுள்ளதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த கீர்த்தி தயாளன் குடித்து கொண்டிருந்த மது பாட்டிலை உடைத்து ராபர்டின் கழுத்திலேயே குத்தியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் தகவலரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே நகர் போலிசார் பிரேத பரிசோதனைக்காக ராபர்ட்டை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அருகிலிருந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இந்த கொலையை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கீர்த்தி தயாளனை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.