ETV Bharat / international

கொரோனா பாதிப்பு: மனித உரிமைகள் ஆணைய அமர்வு நிறுத்தம்!

author img

By

Published : Mar 12, 2020, 10:52 PM IST

ஜெனிவா: கொரோனா தொற்றால் மனித உரிமைகள் ஆணைய அமர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19-னால் மனித உரிமைகள் ஆணைய அமர்வு நிறுத்தம்!
கோவிட்-19-னால் மனித உரிமைகள் ஆணைய அமர்வு நிறுத்தம்!

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ், 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மிக வேகமாகப் பரவிவரும் கோவிட்-19 வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என உலக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெத்ரோல் ஆதனோம் அறிவித்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது அமர்வு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ், 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மிக வேகமாகப் பரவிவரும் கோவிட்-19 வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என உலக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெத்ரோல் ஆதனோம் அறிவித்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது அமர்வு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.