ETV Bharat / international

கிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் சந்தேகித்தவர் மீது புதிய புகார்! - Ri Jong chol

சியோல்: வட கோரியா பொருளாதார தடை மீறிய குற்றத்திற்காக கிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் சந்தேகித்த நபர் மீது அமெரிக்க நீதித்துறை புகார் அளித்துள்ளது.

kim
im
author img

By

Published : Sep 14, 2020, 5:01 AM IST

அமெரிக்க நீதித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் பொருளாதார தடையை மீறியது மட்டுமின்றி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ரி ஜாங்-சோல் உட்பட இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ரி ஜாங்-சோலுக்கு கடந்த 2017இல் மலேசியாவில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரர் கிம் ஜாங்-நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அந்நபரை விடுவித்தனர். இந்த வழக்கை மினியாபோலிஸின் எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

அமெரிக்க நீதித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் பொருளாதார தடையை மீறியது மட்டுமின்றி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ரி ஜாங்-சோல் உட்பட இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ரி ஜாங்-சோலுக்கு கடந்த 2017இல் மலேசியாவில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரர் கிம் ஜாங்-நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அந்நபரை விடுவித்தனர். இந்த வழக்கை மினியாபோலிஸின் எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.