ETV Bharat / international

முடிவுக்குவந்தது ஹாங்காங் போராட்டம்; விமான நிலையம் மீண்டும் திறப்பு

author img

By

Published : Aug 13, 2019, 10:38 AM IST

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்றுவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அங்கு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

hongkong aiport protest

ஹாங்காங்கில் கைது செய்யப்படும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்த வழிவகை செய்யும் 'கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா'வை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.

கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா தற்காலிக ரத்து அறிவிப்பு

இச்சட்டம் தங்களது ஜனநாயக உரிமையை பறித்துவிடும் எனக்கூறி ஹாங்காங் குடிமக்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து அம்மாதம் முழுவதும் நடைபெற்ற தொடர் போராட்டத்தை அடுத்து, கைதிகள் பரிமாற்ற மசோதாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஹாங்காங் நிர்வாக அலுவலர் கேரி லாம் அறிவித்தார்.

ஆனால் நிர்வாக அலுவலரின் அறிவிப்புக்கு சமரசமாகாத ஹாங்காங் மக்கள்...

  • கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை அரசு நிரந்தரமாக திரும்பப்பெற வேண்டும்,
  • போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • ஹாங்காங் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க வழிவகை செய்ய வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வார இறுதி நாட்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விமானிகள், போக்குவரத்து ஊழியர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தால் பார்வையிழந்த பெண்?

இதனிடையே, ஹாங்காங்கின் பல்வேறு வீதிகளில் ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் புல்லட்டுகளை வீசினர். இதில், ஒரு பெண் பலத்த காயமடைந்ததாகவும் இதனால் அவர் தனது பார்வையை இழந்ததாகவும் வதந்திகள் பரவின.

இயல்பு நிலையில் காணப்படும் ஹாங்காங் விமான நிலையம்

விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த போராட்டக்காரர்கள்

இந்நிலையில், காவல் துறையினரின் அடக்கமுறையை கண்டித்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமானத்துக்குள் நேற்று நுழைந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. பின்னர், ஹாங்காங்குக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வெடிக்கிறது போராட்டம்? 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

எனினும், அங்கு மீண்டும் போராட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் எச்சரித்துள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் கைது செய்யப்படும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்த வழிவகை செய்யும் 'கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா'வை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.

கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா தற்காலிக ரத்து அறிவிப்பு

இச்சட்டம் தங்களது ஜனநாயக உரிமையை பறித்துவிடும் எனக்கூறி ஹாங்காங் குடிமக்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து அம்மாதம் முழுவதும் நடைபெற்ற தொடர் போராட்டத்தை அடுத்து, கைதிகள் பரிமாற்ற மசோதாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஹாங்காங் நிர்வாக அலுவலர் கேரி லாம் அறிவித்தார்.

ஆனால் நிர்வாக அலுவலரின் அறிவிப்புக்கு சமரசமாகாத ஹாங்காங் மக்கள்...

  • கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை அரசு நிரந்தரமாக திரும்பப்பெற வேண்டும்,
  • போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • ஹாங்காங் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க வழிவகை செய்ய வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வார இறுதி நாட்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விமானிகள், போக்குவரத்து ஊழியர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தால் பார்வையிழந்த பெண்?

இதனிடையே, ஹாங்காங்கின் பல்வேறு வீதிகளில் ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் புல்லட்டுகளை வீசினர். இதில், ஒரு பெண் பலத்த காயமடைந்ததாகவும் இதனால் அவர் தனது பார்வையை இழந்ததாகவும் வதந்திகள் பரவின.

இயல்பு நிலையில் காணப்படும் ஹாங்காங் விமான நிலையம்

விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த போராட்டக்காரர்கள்

இந்நிலையில், காவல் துறையினரின் அடக்கமுறையை கண்டித்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமானத்துக்குள் நேற்று நுழைந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. பின்னர், ஹாங்காங்குக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வெடிக்கிறது போராட்டம்? 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

எனினும், அங்கு மீண்டும் போராட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் எச்சரித்துள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Hong Kong - 13 August 2019
1. Various of travellers waiting in line to check in
2. Various of travellers inside airport
3. SOUNDBITE (English) Kerry Dickinson, traveller from South Africa
"I'm trying for the third time to get out of here. So yeah, it's a bit rough when your luggage is (on) one side and you're (on) one side. No, it hasn't been funny. I don't think I will ever fly (to) Hong Kong again."
4. Departure gates
5. SOUNDBITE (English) Kerry Dickinson, traveller from South Africa
"I didn't think that they would actually shut down an airport. I really did not think the whole airport would be shut down. They were very pleasant, they kept apologising. They were giving us water and food but the fact is, they put a great deal of people under a huge amount of pressure. And I just don't think that that's right. I understand what they were doing, but I think the way that they've done it is, they could have been a little gentler on us, I think."
6. Travellers checking electronic display
7. SOUNDBITE (English) Kristina Kralikova, traveller from Slovakia
"Yes, the flight was cancelled and I didn't know about it. I knew that all the flights on Monday were cancelled, but my flight was after midnight and everywhere on the website it was like 'the flight is still on'. So, I came to the airport and it was cancelled and I'm still waiting, like seven hours."
7. Travellers inside airport
8. SOUNDBITE (English) Kristina Kralikova, traveller from Slovakia
"But I know there are things that are going on and I'm with Hong Kong people. Hopefully, yeah, things get better and everyone gets safely home."
9. Travellers waiting in line to check in
STORYLINE:
Hong Kong's airport was open for business again on Tuesday, a day after a mass protest by pro-democracy activists inside the terminal brought the air-transport hub to a standstill.
The protest caused chaos for tourists and business travellers and played havoc with global airlines' flight schedules - a fresh escalation of the city's protest movement that threatens the Asian city's business-friendly image.
The protests, which have seen both sides adopt increasingly extreme tactics, had until Monday been mostly confined to neighbourhoods across the former British colony.
But the airport protest, which caused the cancellation of more than 150 flights, was a rare case of the movement having a direct impact on business travel and tourism - mainstays of Hong Kong's economy.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.