ETV Bharat / international

தென் கொரியாவில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

சியோல்: கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் தென் கொரியாவில் இதுவரை 8 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Mar 17, 2020, 11:05 AM IST

coronation
coronation

சீனாவில் தன் வேட்டையை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்களுக்கு பீதியை ஏற்படுத்திவருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பால் 6 ஆயிரத்து 600 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் ஒரே நாளில் மட்டும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் கொரியா முழுவதும் இதுவரை 8 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 264 பேர் மட்டும் தற்போது சிகிக்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: கனடாவிற்கு வெளிநாட்டு பயணிகள் வர தடைவிதிப்பு!

சீனாவில் தன் வேட்டையை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்களுக்கு பீதியை ஏற்படுத்திவருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பால் 6 ஆயிரத்து 600 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் ஒரே நாளில் மட்டும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் கொரியா முழுவதும் இதுவரை 8 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 264 பேர் மட்டும் தற்போது சிகிக்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: கனடாவிற்கு வெளிநாட்டு பயணிகள் வர தடைவிதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.