ETV Bharat / international

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழப்பு! - mexico shootout 9 people dead

மெக்சிகோ: தெற்கு மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தும் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி சூடு
author img

By

Published : Oct 25, 2019, 12:39 PM IST

மெக்சிகோவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் சட்டவிரோத கும்பல்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. நேற்று தெற்கு மெக்சிகோ பகுதியான குரேரோ நெடுஞ்சாலையில் லாஸ் ரோஜாஸ் கும்பல் உட்பட பல்வேறு கும்பல்களுக்கு இடையில், போதைப் பொருள் விற்பதில் யார்யார் எந்தெந்த இடங்களை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். அதில் அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மோதலில் அவர்கள் ஏகே-47 ரக துப்பாக்கிகளின் 50 தோட்டாக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த மாதம் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 15 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மெக்சிகோவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் சட்டவிரோத கும்பல்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. நேற்று தெற்கு மெக்சிகோ பகுதியான குரேரோ நெடுஞ்சாலையில் லாஸ் ரோஜாஸ் கும்பல் உட்பட பல்வேறு கும்பல்களுக்கு இடையில், போதைப் பொருள் விற்பதில் யார்யார் எந்தெந்த இடங்களை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். அதில் அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மோதலில் அவர்கள் ஏகே-47 ரக துப்பாக்கிகளின் 50 தோட்டாக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த மாதம் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 15 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளை படிக்க :

நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்!

லண்டன் ட்ரக்கில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்!

Intro:Body:

*மெக்சிகோவில் போதை கடத்தல் கும்பல் இடையே துப்பாக்கி சூடு: 9 பேர் பரிதாப பலி*



மெக்சிகோவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 



லாஸ் ரோஜாஸ் மற்றும் அதற்கு எதிரான கும்பல் இடையே பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வருகின்றது. 



இந்நிலையில் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக நேற்று முன்தினம் கவுர்ரிரோ நெடுஞ்சாலை பகுதியில் ஒன்றுகூடியதாக தெரிகிறது. 



அப்போது அவர்களுக்குள் மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 



இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.



*SRI🇮🇳செய்தி குழுமம்*


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.