ETV Bharat / elections

ஊழலை பற்றிப் பேச திமுகவுக்கு அருகதை கிடையாது - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்! - ஊழலை பற்றி அருகதை கிடையாது

கரூர்: ஊழலை பற்றிப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர்
author img

By

Published : Apr 7, 2019, 6:10 PM IST

Updated : Apr 7, 2019, 6:48 PM IST

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொகுதிக்கு உட்பட்ட ராமானுஜர் தொழில்பேட்டை, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் பரப்புரை

அப்போது அவர் பேசுகையில், “ஊழலை பற்றிப் பேசுவதற்கு திமுக எந்த அருகதையும் கிடையாது. கனிமொழியும், ராசாவும் சிறைக்கு சென்றதை அவர்கள் மறந்து விட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது. அதன்பிறகு, ஆட்சி அமைத்த அதிமுக அரசு தற்போது 1,500 மெகா வாட் மின் உற்பத்தியை உபரியாக கையிருப்பு வைத்துள்ளது, என்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவேன் என கூறுவது சாத்தியமில்லை என்றும் அப்படி கொடுக்க நினைத்தால் நாட்டை விட்டு தான் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொகுதிக்கு உட்பட்ட ராமானுஜர் தொழில்பேட்டை, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் பரப்புரை

அப்போது அவர் பேசுகையில், “ஊழலை பற்றிப் பேசுவதற்கு திமுக எந்த அருகதையும் கிடையாது. கனிமொழியும், ராசாவும் சிறைக்கு சென்றதை அவர்கள் மறந்து விட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது. அதன்பிறகு, ஆட்சி அமைத்த அதிமுக அரசு தற்போது 1,500 மெகா வாட் மின் உற்பத்தியை உபரியாக கையிருப்பு வைத்துள்ளது, என்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவேன் என கூறுவது சாத்தியமில்லை என்றும் அப்படி கொடுக்க நினைத்தால் நாட்டை விட்டு தான் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Intro:மக்கள் திட்டங்களை கொடுக்கும் அதிமுக உங்கள் ஓட்டா அதனை கெடுக்கும் திமுக உங்கள் ஓட்டா- தம்பிதுரை தேர்தல் பரபரப்பு பரப்புரை


Body:கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை கிருஷ்ணாவதாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமானுர் தொழில் பேட்டை காந்திகிராமம் உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தம்பிதுரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் திறந்தவெளி வாகனத்தில் பேசியதாவது

ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுக எந்த அருகதையும் கிடையாது கனிமொழியும் ராசாவும் சிறைக்கு சென்றதை மறந்து விட்டார்களா.

ஐந்தாண்டுகளில் ஆட்சியில் இருந்த திமுக அரசு தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக அமைத்தது அதன்பின் ஆட்சி அமைத்த அம்மாவின் அரசு தற்போது ஆயிரத்து 500 மெகா வாட் மின் உற்பத்தியை உபரியாக கையிருப்பு வைத்துள்ளது ஏழை குடும்பங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் வழங்கி வருகிறது.
மேலும் ராகுல் காந்தி வருடத்திற்கு எழுபத்திரண்டாயிரம் தருவது சாத்தியமில்லை ஒருவேளை கொடுக்குமே ஆனால் நாட்டை விட்டு தான் கொடுக்க வேண்டும் என்றார்.

அதன்பின்பு பேசிய தம்பிதுரை கொடுத்தது எல்லாம் அதிமுக அதனைக் கொடுத்ததெல்லாம் திமுக ஏனென்றால் பஞ்சாயத்து தேர்தல் வர வேண்டும் கூறியது அதிமுக அதனை தடுத்தது திமுக. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியது அதிமுக அதனை தடுக்க கோர்ட்டுக்கு சென்றது திமுக என்றார்.



Conclusion:
Last Updated : Apr 7, 2019, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.