ETV Bharat / elections

பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த நடிகை திரிஷா...!

author img

By

Published : Apr 18, 2019, 12:20 PM IST

சென்னை: நடிகை திரிஷா ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். மேலும் பல பிரபலங்கள் தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றிவருகின்றனர்.

நடிகை த்ரிஷா

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது ஜனநாயகக் கடைமையான வாக்குப்பதிவை செலுத்திவருகின்றனர்.

அந்தவகையில், நடிகை திரிஷா சென்னை ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

நடிகை த்ரிஷா வாக்களித்தார்

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது ஜனநாயகக் கடைமையான வாக்குப்பதிவை செலுத்திவருகின்றனர்.

அந்தவகையில், நடிகை திரிஷா சென்னை ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

நடிகை த்ரிஷா வாக்களித்தார்
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.