ETV Bharat / crime

சென்னையில் 1,500 கிலோ ரேஷன் அரசி பறிமுதல்: 2 பேர் கைது!

author img

By

Published : Jan 22, 2021, 12:02 PM IST

சென்னை: அமைந்தகரையில் உள்ள குடோனில் ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளனர்.

ration rice
ration rice

சென்னை அமைந்தகரை புல்லா ஆவென்யூ பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அமைந்தகரை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து நேற்றிரவு (ஜன. 22) சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் குடோனுக்கு சென்று வெங்கடேசன், லோடு வேன் ஓட்டுநர் ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், குடோனில் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக ரேஷன் அரிசி குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த வெங்கடேசன் மற்றும் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க...சசிகலாவுக்கு கரோனா உறுதி

சென்னை அமைந்தகரை புல்லா ஆவென்யூ பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அமைந்தகரை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து நேற்றிரவு (ஜன. 22) சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் குடோனுக்கு சென்று வெங்கடேசன், லோடு வேன் ஓட்டுநர் ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், குடோனில் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக ரேஷன் அரிசி குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த வெங்கடேசன் மற்றும் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க...சசிகலாவுக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.