ETV Bharat / crime

வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறித்த சிறுவன் - பொதுமக்கள் அடி, உதை

திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

author img

By

Published : Feb 7, 2021, 1:16 PM IST

small boy arrest
small boy arrest

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் வெங்கிளி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அச்சிறுவனை கையும் களவுமாக பிடித்த அப்பகுதி பொதுமக்கள் அடித்து, உதைத்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் வெங்கிளி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அச்சிறுவனை கையும் களவுமாக பிடித்த அப்பகுதி பொதுமக்கள் அடித்து, உதைத்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்தவர் மனைவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.