ETV Bharat / city

கணவனைக் கொல்ல முயன்ற மனைவி கைது

author img

By

Published : Jan 1, 2020, 9:43 PM IST

ராணிப்பேட்டை: கணவரை ஓடும் ரயிலிலிருந்து கூலிப்படையினரை ஏவி மனைவி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wife trying to kill her husband
Wife trying to kill her husband Wife trying to kill her husband

சென்னை ஆவடியை சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன். இவருக்கும் இவரது மனைவி அஸ்வினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அஸ்வினி, செம்பியம் காவல்நிலையத்தில் கணவர் ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார்.

ஓடும் ரயிலிலிருந்து கூலிப்படையினரை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவியால் பரபரப்பு

இதனால் ராஜேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார், இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருத்தனி செல்லும் மின்சார ரயிலில் படியின் அருகே அவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த மூன்று நபர்கள், நீங்கள் அஸ்வினியின் கணவரா என கேட்டுவிட்டு அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அஸ்வினியும் கூலிப்படையினரும் சேர்ந்து தன்னை கொலை செய்ய முயன்றதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். தற்போது சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் அனுராஜ், கமலேஷ், தினேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

#EXCLUSIVE ப.சிதம்பரத்துடன் பொருளாதாரம் குறித்த பிரத்யேக நேர்காணல்!

சென்னை ஆவடியை சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன். இவருக்கும் இவரது மனைவி அஸ்வினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அஸ்வினி, செம்பியம் காவல்நிலையத்தில் கணவர் ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார்.

ஓடும் ரயிலிலிருந்து கூலிப்படையினரை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவியால் பரபரப்பு

இதனால் ராஜேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார், இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருத்தனி செல்லும் மின்சார ரயிலில் படியின் அருகே அவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த மூன்று நபர்கள், நீங்கள் அஸ்வினியின் கணவரா என கேட்டுவிட்டு அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அஸ்வினியும் கூலிப்படையினரும் சேர்ந்து தன்னை கொலை செய்ய முயன்றதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். தற்போது சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் அனுராஜ், கமலேஷ், தினேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

#EXCLUSIVE ப.சிதம்பரத்துடன் பொருளாதாரம் குறித்த பிரத்யேக நேர்காணல்!

Intro:அரக்கோணத்தில் ஓடும் ரயிலில் இருந்து கணவனை கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் கைது Body:ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணத்தில் ஓடும் ரயிலில் இருந்து மெக்கானிக்கை கீழே தள்ளி கொல்ல முயன்ற மனைவி மற்றும் கூலிப்படையினர் கைதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஆவடியை சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன் இவருக்கும் இவரது மனைவி அஸ்வினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வருகின்றனர் இந்த நிலையிலும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இதனால் அஸ்வினி செம்பியம் காவல்நிலையத்தில் கணவர் ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார் இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருத்தனி செல்லும் மின்சார ரயிலில் படியின் அருகே நின்றுகொண்டிருந்தார் அப்போது அவரிடம் வந்த மூன்று நபர்கல் நீங்கள் அஸ்வினியின் கணவரா என கேட்டுவிட்டு அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர் இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார் காவல்துறையினர் ராஜேந்திரனிடம் செய்த விசாரணையில் அவரது மனைவி அஸ்வினியும் கூலிப்படையினரும் சேர்ந்து தன்னை ரயிலில் இருந்து கீழே தள்ளிகொல்ல முயன்றதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஸ்வினி மற்றும் கூலிப்படையை சேர்ந்த சென்னையை சேர்ந்த அனுராஜ்,கமலேஷ்,தினேஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.