ETV Bharat / city

வேலூரில் கனமழை! கணபதியின் ஆசிர்வாதம் என மக்கள் நம்பிக்கை! - pepoles happy

வேலூர்:நேற்று இரவு தீடிரென்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூரில் கனமழை!
author img

By

Published : Sep 3, 2019, 8:53 AM IST

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, அண்ணாசாலை, வள்ளலார் நகர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதேபோல் காட்பாடி, பாகாயம், லத்தேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.

இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று பெய்த இந்த மழை விநாயகரின் ஆசிர்வாதம் போல் இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, அண்ணாசாலை, வள்ளலார் நகர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதேபோல் காட்பாடி, பாகாயம், லத்தேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.

இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று பெய்த இந்த மழை விநாயகரின் ஆசிர்வாதம் போல் இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Intro:வேலூரை ஆசிர்வதித்த விநாயகர்

நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழைBody:நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூரிலும் இன்று பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமுடன் கொண்டாடினர்.இந்நிலையில் இரவு திடீரென வேலூரின் பல இடங்களில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது வேலூர் சத்துவாச்சாரி அண்ணாசாலை வள்ளலார் ஆகிய நகர் பகுதியில் சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது அதேபோல் காட்பாடி பாகாயம் லத்தேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று பெய்த இந்த மழை விநாயகரின் ஆசிர்வாதம் போல் இருப்ழதாக மக்கள் உணர்கின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.