ETV Bharat / city

வேலூரில் துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Sep 12, 2019, 3:19 PM IST

வேலூர்: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் பம்பு ஆப்பரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்ட ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளில் ஈடுபடும் பவர்பம்பு ஆப்பரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பூதியம் வழங்குவதை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களில் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரியும், ஓய்வு பெறும்போது பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்ட ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளில் ஈடுபடும் பவர்பம்பு ஆப்பரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பூதியம் வழங்குவதை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களில் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரியும், ஓய்வு பெறும்போது பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
Intro:வேலூர் மாவட்டம்

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் பம்பு ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Body:தமிழ்நாடு வேலூர் மாவட்ட ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளில் பணிபுரியும் பவர்பம்பு ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுப்பூதியம் வழங்குவதை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியிடம் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.மற்றும் ஓய்வு பெறும்போது பனிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.