ETV Bharat / city

கரோனா தடுப்பு நடவடிக்கை: வீடுகளின் முன்பு மஞ்சள் நீரை தெளித்து வேப்பிலைக் கட்டிய பெண்கள்

author img

By

Published : Mar 25, 2020, 9:50 AM IST

வேலுார்: கரோனா வைரசிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குடியாத்தம் பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள்நீரை தெளித்தும், வேப்பிலைக் கட்டியும் அசத்திவருகின்றனர்.

வேலுார்: கரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள குடியாத்தம் பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள் நீரை தெளித்தும், வேப்பிலை கட்டியும் அசத்தி வருகின்றனர்.
வேலுார்: கரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள குடியாத்தம் பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள் நீரை தெளித்தும், வேப்பிலை கட்டியும் அசத்தி வருகின்றனர்.

உலகமெங்கும் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாகிவருகிறது. இந்தக் கரோனா வைரசைத் தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகளும், சுகாதாரத் துறை, அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கை: வீடுகளின் முன்பு மஞ்சள் தெளித்து வேப்பிலை கட்டிய பெண்கள்

இந்நிலையில் குடியாத்தம் பகுதிகளில் உள்ள பெண்கள் கரோனா வைரசிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீடுகளின் முன்பு வேப்பிலைகளைத் தோரணங்களாகக் கட்டியும், மஞ்சள்நீரை தங்கள் வீட்டின் முன்பு தெளித்தும் அசத்திவருகின்றனர்.

இதையும் படிக்க:கன்னியாகுமரியில் இருவருக்கு கரோனா அறிகுறி

உலகமெங்கும் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாகிவருகிறது. இந்தக் கரோனா வைரசைத் தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகளும், சுகாதாரத் துறை, அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கை: வீடுகளின் முன்பு மஞ்சள் தெளித்து வேப்பிலை கட்டிய பெண்கள்

இந்நிலையில் குடியாத்தம் பகுதிகளில் உள்ள பெண்கள் கரோனா வைரசிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீடுகளின் முன்பு வேப்பிலைகளைத் தோரணங்களாகக் கட்டியும், மஞ்சள்நீரை தங்கள் வீட்டின் முன்பு தெளித்தும் அசத்திவருகின்றனர்.

இதையும் படிக்க:கன்னியாகுமரியில் இருவருக்கு கரோனா அறிகுறி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.