ETV Bharat / city

காட்பாடி அருகே 60ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா! - Vandranthangal bull race

வேலூர்: வண்டரந்தாங்கல் கிராமத்தில் 60ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா கோலகலமாக நடைபெற்றது.

வண்டரந்தாங்கல் மஞ்சு விரட்டு
வண்டரந்தாங்கல் மஞ்சு விரட்டு
author img

By

Published : Jan 29, 2020, 8:05 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டரந்தாங்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறும். இந்த முறை கோயில் திருவிழாவை முன்னிட்டு 60ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா கோலகலமாக நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இந்த மஞ்சுவிரட்டு விழாவில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒரு காளைக்கு மூன்று சுற்றுகள் விடப்படும்.

வண்டரந்தாங்கல் மஞ்சுவிரட்டு

அதில் குறைந்த நிமிடத்தில் வருகின்ற காளைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு 60 ஆயிரம், இரண்டாவது பரிசு 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 40 ஆயிரம் என மொத்தம் 35 பரிசுகள் இந்த மஞ்சுவிரட்டில் கொடுக்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டு விழாவைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகைதந்தனர்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டரந்தாங்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறும். இந்த முறை கோயில் திருவிழாவை முன்னிட்டு 60ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா கோலகலமாக நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இந்த மஞ்சுவிரட்டு விழாவில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒரு காளைக்கு மூன்று சுற்றுகள் விடப்படும்.

வண்டரந்தாங்கல் மஞ்சுவிரட்டு

அதில் குறைந்த நிமிடத்தில் வருகின்ற காளைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு 60 ஆயிரம், இரண்டாவது பரிசு 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 40 ஆயிரம் என மொத்தம் 35 பரிசுகள் இந்த மஞ்சுவிரட்டில் கொடுக்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டு விழாவைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகைதந்தனர்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

Intro:வேலூர் மாவட்டம்

காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் மஞ்சு விரட்டு திருவிழா கோலாகலம் -சீறிப்பாய்ந்த காளைகள்Body:வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் 60ஆம் ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் வேலூர் குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், ஆற்காடு என பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. ஒரு காளைக்கு மூன்று சுற்றுகள் விடப்படும் அதில் குறைந்த நிமிடத்தில் வருகின்ற காளைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு 60 ஆயிரம், இரண்டாவது பரிசு 50 ஆயிரம் முன்றாவது பரிசு 40 ஆயிரம் என 35 பரிசுகள் கொடுக்கப்பட்டது. இதில் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.