ETV Bharat / city

தம்பித்துரைக்கு இதுவே கடைசி தேர்தல் - செந்தில் பாலாஜி!

author img

By

Published : Mar 26, 2019, 9:02 PM IST

கரூர்: அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தம்பித்துரைக்கு இதுவே கடைசி தேர்தல் என்று திமுக கட்சி நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

trichy


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.ஜோதி மணியை அறிமுகம் விழாவும், கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியை கண்டு தம்பிதுரை பயப்படுகிறார் என்று கூறினார்.

மேலும் கரூரில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை தான் வேளாண் கல்லூரி, மருத்துவ கல்லூரி என உயர்ந்து கொண்டிருக்கிறார். கரூர் தொகுதிக்கு எந்த வித வளர்ச்சியும் இல்லை என்று செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.ஜோதி மணியை அறிமுகம் விழாவும், கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியை கண்டு தம்பிதுரை பயப்படுகிறார் என்று கூறினார்.

மேலும் கரூரில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை தான் வேளாண் கல்லூரி, மருத்துவ கல்லூரி என உயர்ந்து கொண்டிருக்கிறார். கரூர் தொகுதிக்கு எந்த வித வளர்ச்சியும் இல்லை என்று செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார்.

Intro:தம்பித்துரைக்கு இதுவே கடைசி தேர்தல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு


Body:கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியை கண்டு தான் தம்பிதுரை பயப்படுகிறார் மணப்பாறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ் ஜோதியை அறிமுகம் செய்யும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே என் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர் கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியை கண்டுதான் பயப்படுகிறார்கள் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று விடுவதாக கூறுகிறார் என மறைமுகமாக கே என் நேருக்கு சவால் விடுத்த செந்தில் பாலாஜி பாரிவேந்தர் போல் தனக்கு இருக்கும் 45 கல்லூரிகளில் மணப்பாறையை சேர்ந்த ஒருவர் கல்வி கட்டண சலுகை அளித்து உள்ளாரா? வளர்ச்சி எல்லாம் தான் மக்களுக்கு இல்லை. எடப்பாடி பன்னீர்செல்வம் முதல் வேலுமணி தங்க மணி வரை ஊழல் செய்த அனைவரும் சிறை செல்வார்கள்.

அதனைத் தொடர்ந்து பேசிய நேரு கடந்த காலங்களில் மணப்பாறை பகுதிகளில் வாக்குகள் குறைவாகப் பெற்றது உண்மைதான். ஆனால் இம்முறை 50 ஆயிரம் வாக்குகள் தம்பிதுரை விட அதிகமாக வாங்குவோம் எனக் கூறினார்.

கரூர் பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி பேசுகையில் தம்பிதுரை போட்டியிடும் கடைசி தேர்தலாக இருக்கும்
கரூர் பாராளுமன்ற தொகுதியில் தம்பிதுரைக்கு விடை கொடுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.