ETV Bharat / city

திருச்சியில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Jun 23, 2020, 8:37 PM IST

திருச்சியில் இன்று புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 persons corona positive in trichy
42 persons corona positive in trichy

கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்று காரணமாக 310 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது.

இதனால், திருச்சி மாவட்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சையில் இருந்த 70 வயது முதியவர் உயிரிழப்பு!

கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்று காரணமாக 310 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது.

இதனால், திருச்சி மாவட்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சையில் இருந்த 70 வயது முதியவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.