ETV Bharat / city

விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்

author img

By

Published : Sep 10, 2019, 12:57 PM IST

திருச்சி: விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த பட்டூர் ஜமான் என்பவர் தனது சூட்கேசில் 450 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 17 லட்சத்து 15 ஆயிரத்து 292 ரூபாயாகும்.

மொத்தம் ஒன்பது தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், ஜமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த பட்டூர் ஜமான் என்பவர் தனது சூட்கேசில் 450 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 17 லட்சத்து 15 ஆயிரத்து 292 ரூபாயாகும்.

மொத்தம் ஒன்பது தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், ஜமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.Body:திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பட்டூர் ஜமான் என்பவர் தனது சூட்கேசில் மறைத்து 450 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 17 லட்சத்து 15 ஆயிரத்து 292 ரூபாயாகும். மொத்தம் 9 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:மொத்தம் 9 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.