ETV Bharat / city

மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை! - Mother sentenced to life for murdering daughter

தூத்துக்குடி: மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Mother sentenced to life for murdering daughter
Mother sentenced to life for murdering daughter
author img

By

Published : Dec 5, 2019, 2:19 PM IST

கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த கோபால் - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் மாரிசெல்வி (13). திக்கு வாய் பாதிப்பு இருந்த மாரிசெல்வி மந்தித்தோப்பில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நேரத்தில், திடீரென அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனை அடுத்து, 2012ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரிசெல்வியின் மீது, அவரது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். தீக்காயமடைந்த மாரிசெல்வி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அக்டோபர் 1 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

tuticorin court judgement  Mother sentenced to life for murdering daughter  மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
தீர்ப்புக்கு பின் ராஜேஷ்வரியை அழைத்து செல்லும் காவலர்

அவரளித்த மரண வாக்குமூலத்தில், தனது தாய் ராஜேஸ்வரி தீ வைத்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் ராஜேஸ்வரியை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்புணர்வு!

கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த கோபால் - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் மாரிசெல்வி (13). திக்கு வாய் பாதிப்பு இருந்த மாரிசெல்வி மந்தித்தோப்பில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நேரத்தில், திடீரென அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனை அடுத்து, 2012ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரிசெல்வியின் மீது, அவரது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். தீக்காயமடைந்த மாரிசெல்வி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அக்டோபர் 1 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

tuticorin court judgement  Mother sentenced to life for murdering daughter  மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
தீர்ப்புக்கு பின் ராஜேஷ்வரியை அழைத்து செல்லும் காவலர்

அவரளித்த மரண வாக்குமூலத்தில், தனது தாய் ராஜேஸ்வரி தீ வைத்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் ராஜேஸ்வரியை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்புணர்வு!

Intro:மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த கோபால் - ராஜேஸ்வரி தம்பதி மகள் மாரிசெல்வி (13). திக்குவாய் பாதிப்பு இருந்த மாரிச்செல்வி மந்தித்தோப்பில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திடீரென அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரிசெல்வியை அவரது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். தீக்காயமடைந்த மாரிசெல்வி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது தாய் ராஜேஸ்வரி தீ வைத்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் போலீஸார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுபாஷினி ஆஜரானார்.

பேட்டி : சுபாஷினி - அரசு தரப்பு வழக்கறிஞர்Body:மகளை எரித்துக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த கோபால் - ராஜேஸ்வரி தம்பதி மகள் மாரிசெல்வி (13). திக்குவாய் பாதிப்பு இருந்த மாரிச்செல்வி மந்தித்தோப்பில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திடீரென அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரிசெல்வியை அவரது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். தீக்காயமடைந்த மாரிசெல்வி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது தாய் ராஜேஸ்வரி தீ வைத்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் போலீஸார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுபாஷினி ஆஜரானார்.

பேட்டி : சுபாஷினி - அரசு தரப்பு வழக்கறிஞர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.