ETV Bharat / city

காதலனுடன் சென்ற மகள்... கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்...

author img

By

Published : Aug 18, 2019, 3:31 PM IST

Updated : Aug 18, 2019, 4:30 PM IST

திருநெல்வேலி: காதலுடன் சென்றதால் விரக்தியடைந்த தாய், மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுடன் ஓடிய மகள்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்..

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னராஜா பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி பன்னீர் செல்வம். கணவனை இழந்த இவருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர்.

இவருடைய இரண்டாவது மகள் அபி, கல்லூரியில் படித்து வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்ததால், தாய் அமராவதி மகளை அடிக்கடி கண்டித்துள்ளார். மேலும், சந்தோஷ் உடனான காதலை நிறுத்தாவிட்டால் கல்லூரிக்கு அனுப்பாமல் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, காதலர் சந்தோஷ்வுடன், அபி சென்றுவிட்டதாக தெரிகிறது.

காதலனுடன் ஓடிய மகள்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்..

இதனால் ஆத்திரமடைந்த அபி குடும்பத்தினர், திசையன்விளை பகுதிகளில் அபி படத்துடன் மகள் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னராஜா பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி பன்னீர் செல்வம். கணவனை இழந்த இவருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர்.

இவருடைய இரண்டாவது மகள் அபி, கல்லூரியில் படித்து வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்ததால், தாய் அமராவதி மகளை அடிக்கடி கண்டித்துள்ளார். மேலும், சந்தோஷ் உடனான காதலை நிறுத்தாவிட்டால் கல்லூரிக்கு அனுப்பாமல் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, காதலர் சந்தோஷ்வுடன், அபி சென்றுவிட்டதாக தெரிகிறது.

காதலனுடன் ஓடிய மகள்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்..

இதனால் ஆத்திரமடைந்த அபி குடும்பத்தினர், திசையன்விளை பகுதிகளில் அபி படத்துடன் மகள் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:காதலுடன் மகள் ஓடிப் போனதால் ஆத்திரம் அடைந்த தாய், மகள் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Body:காதலுடன் மகள் ஓடிப் போனதால் ஆத்திரம் அடைந்த தாய், மகள் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை மன்னராஜா வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் – அமராவதி, இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் , பன்னீர் செல்வம் இறந்துவிட்டார். 3 மகள்களில் ஒருவற்கு திருமணம் ஆகி உள்ளது. இரண்டாவது மகள் அபி கல்லூரியில் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் அருணாசலம் மகன் சந்தோஷ் இவ்விருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தூரத்து சொந்தம் என்பதால் காதல் பெற்றோருக்கு தெரிய வந்தது ஆனால் இந்த காதல் விவகாரம் அபியின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை இதனால் தாய் அமராவதி மகளை அடிக்கடி கண்டித்தார் நீ அவருடன் காதலை நிறுத்தாவிட்டால் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் . இருப்பினும் சந்தோஷ் மற்றும் அபி காதலை விடுவதாக தெரியவில்லை. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர் சந்தோஷத்தோடு அபி சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபி குடும்பத்தார் திசையன்விளை பகுதிகளில் அபி படத்துடன் மகள் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஓட்டியுள்ளார். மகள் ஓடி போனதால் பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
Last Updated : Aug 18, 2019, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.