ETV Bharat / city

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வாசற்கால் நிகழ்ச்சி!

author img

By

Published : Dec 6, 2019, 4:45 PM IST

சேலம்: கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வாசற்கால் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

kottai Mariamman Temple
kottai Mariamman Temple


சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தக் கோயில் முழுவதும் இடிக்கப்பட்டு தற்போது திருப்பணி நடைபெற்றுவருகிறது. மேலும், கோயில் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிய கல் தூண்களாலும் கற்களாலும் பாரம்பரிய முறைப்படி கருவறை, ஆலய திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் முக்கிய நிகழ்வாக அம்மன் கருவறை வாசற்கால் வைக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது நாதஸ்வர இசை முழங்க, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

kottai Mariamman Temple

கல்தூண்களான கருவறை வாசலுக்கு பூசாரி சிவா சிறப்பு பூஜைகள் செய்தார். பிறகு கருவறையில் வாசக்கால் நிறுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தக் கோயில் முழுவதும் இடிக்கப்பட்டு தற்போது திருப்பணி நடைபெற்றுவருகிறது. மேலும், கோயில் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிய கல் தூண்களாலும் கற்களாலும் பாரம்பரிய முறைப்படி கருவறை, ஆலய திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் முக்கிய நிகழ்வாக அம்மன் கருவறை வாசற்கால் வைக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது நாதஸ்வர இசை முழங்க, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

kottai Mariamman Temple

கல்தூண்களான கருவறை வாசலுக்கு பூசாரி சிவா சிறப்பு பூஜைகள் செய்தார். பிறகு கருவறையில் வாசக்கால் நிறுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Intro:சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் வாசற்கால் வைக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Body:சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணி நடந்து வரும் நிலையில் இன்று அதிகாலை வாசற்கால் வைக்கும் பணி நடந்தது. சேலம் டவுன் பகுதியில் புகழ்பெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் முழுவதும் இடித்துவிட்டு தற்போது திருப்பணி செய்ய பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கருவறை அமைக்கும் பணி கோவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி ஆகியவையும் தொடர்ந்து நடந்து வருகிறது. முழுக்க முழுக்க சிற்பங்கள் செதுக்கிய கல் தூண்களும், கற்களாலும் பாரம்பரிய முறைப்படி கருவறை மற்றும் ஆலயம் நிர்மாணிக்கப்பட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பணிகள் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை அம்மன் கருவறை வாசற்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாதஸ்வர இசை முழங்க, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கல்தூண்களான கருவறை வாசலுக்கு பூசாரி சிவா சிறப்பு பூஜைகள் செய்தார். பிறகு கருவறையில் வாசக்கால் நிலைநிறுத்தப்பட்டது இதில் திரளான பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.