ETV Bharat / city

சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனை

author img

By

Published : Dec 19, 2019, 9:57 AM IST

சேலம்: ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதை சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநருமான சி.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

salem local body election, election observer inspection meeting held in salem, சேலம் வேட்பு மனு பரிசீலனை, சி காமராஜ் ஆய்வு
election observer inspection meeting held in salem

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 169 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 194 கிராம ஊராட்சி மன்ற பதவிகளுக்கும், 1,914 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 2,294 பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 119 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 191 கிராம ஊராட்சி மன்ற பதவிகளுக்கும், 1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 2,005 பதவிகளுக்கான சாதாரண தோ்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெரம்பலூரில் கோலமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறுதல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு மேற்கொள்ளுதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று நடைபெற்றது. இப்பணிகளை சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சி.காமராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம்!

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, தலைவாசல், ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேட்பு மனுக்களின் பரிசீலனைப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 169 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 194 கிராம ஊராட்சி மன்ற பதவிகளுக்கும், 1,914 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 2,294 பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 119 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 191 கிராம ஊராட்சி மன்ற பதவிகளுக்கும், 1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 2,005 பதவிகளுக்கான சாதாரண தோ்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெரம்பலூரில் கோலமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறுதல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு மேற்கொள்ளுதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று நடைபெற்றது. இப்பணிகளை சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சி.காமராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம்!

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, தலைவாசல், ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேட்பு மனுக்களின் பரிசீலனைப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தார்.

Intro:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கி, ஊரக உளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள சாதாரண தேர்த குறித்து தேர்த நடத்தும் அலுவலர்க, உதவி தேர்த நடத்தும் அலுவலர்க மறும் தேர்த பணியி ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராம, இ.ஆ.ப., அவர்க முன்னிலையில், சேலம் மாவட்ட தேர்த பார்வையாளர் / இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திரு.சி.காமராஜ், இ.ஆ.ப., அவர்க தலைமையில் இன்று (18.12.2019) நடைபெற்றது.Body:


இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட தேர்த பார்வையாளர் / இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திரு.சி.காமராஜ், இ.ஆ.ப., அவர்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:
தேர்த நடத்தும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலி போட்டியிடும் வேட்பாளர்களி இறுதிப் பட்டியலிபடி வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை துரிதமாக மேகொள வேண்டும். இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அச்சகத்தை ஆய்வு செய்து வாக்குச்சீட்டு அச்சிடும் பணியினை விரைந்து தொடங்க வேண்டும். அதற்குமுன் ஒவ்வொரு அச்சகத்திற்கும் பொறுப்பு அலுவலர்களை நியமித்து வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணியை நுட்பமாக கண்காணிப்பதுடன் அவற்றை முழுமையாக சரிபார்த்திட வேண்டும். அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகளை முறையாக கண்காணித்து எண்ணிக்கையை சரிபார்த்து அச்சகத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்போடு பத்திரமாக எடுத்துச்செல்ல வேண்டும். இதகாக 11 அச்சகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் அனைத்து அச்சகங்களிலும் கண்காணிப்பு கேமிராக்க பொறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுளது. இதனையும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும். வாக்குச்சாவடி மையங்க மறும் வாக்கு எண்ணும் மையங்களை நானும் நேரில் ஆய்வு செய்து வருகிறேன். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி எண்களை எழுதி வைத்திட வேண்டும். வாக்குப்பதின்விபோது உரிய பாதுகாப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்திட வேண்டும். தமிநாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்குச்சாவடி மையங்க மறும் வாக்கு எண்ணும் மையங்களி அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் முழுமையாக மேற்கொள்ளவேண்டும்.
சேலம் மாவட்டத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை தமிநாடு மாநில தேர்தல் ஆணையத்தி விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து சிறப்பான முறையி நடத்திட அனைவரும் சிறப்பான பணியாறிட வேண்டும். இவாறு சேலம் மாவட்ட தேர்தல்பார்வையாளர் / இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திரு.சி.காமராஜ், பேசினார்.

இக்கூட்டத்தி மாவட்ட தேர்த நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராம,இ.ஆ.ப., அவர்க தெரிவித்ததாவது:
தமிநாடு மாநில தேர்த ஆணையத்தி உத்தரவிபடி, ஊரக உளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்த சேலம் மாவட்டத்தி வருகிற 27.12.2019 மறும் 30.12.2019 ஆகிய 2 நாட்களி 2 கட்டங்களாக நடைபெறவுளது. இத்தேர்தகளுக்கான வேட்புமனுக்க கடந்த 09.12.2019 திங்கட்கிழமை முத 16.12.2019 திங்கட்கிழமை வரை பெறப்பட்டது. சேலம் மாவட்டத்தி 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 254 வேட்புமனுக்களும், 288 ஊராட்சி ஒறிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 2,045 வேட்புமனுக்களும், 385 கிராம ஊராட்சிமறத் தலைவர் பதவிகளுக்கு மொத்தம் 2,502 வேட்புமனுக்களும், 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 12,416 வேட்புமனுக்களும் என ஊரக உளாட்சி அமைப்புகளி மொத்தம் 4,299 பதவிகளுக்கு 17,217 வேட்புமனுக்க பெறப்பட்டன.
இவேட்புமனுக்க ஆவு மறும் பரிசீலனை நேறைய தினம் (17.12.2019) நடைபெறது. இவேட்புமனுக்க ஆவு மறும் பரிசீலனையி மொத்தம் 214 வேட்புமனுக்க தளுபடி செயப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதகு நாளை 19.12.2019 வியாழக்கிழமை (மாலை 3.00 மணி வரை) கடைசி நாளாகும். அதபிறகு போட்டியிடும் வேட்பாளர்களி இறுதிப் பட்டிய வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டிய வெளியிட்ட பிறகு தேர்த நடத்தும் அலுவலர்க தங்களுக்கெறு தேர்வு செயப்பட்டுள அச்சகத்தி வாக்குச்சீட்டுக அச்சிடும் பணியை முழுமையாக கண்காணித்து அப்பணிகளை துரிதமாக மேகொளவேண்டும்.
மேலும், சேலம் மாவட்ட தேர்த பார்வையாளர் அவர்க அறிவுறுத்தியுளதைப் போல அனைத்து வாக்குச்சாவடிக மறும் வாக்கு எண்ணும் மையங்களி தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா எபதை முகூட்டியே ஆவு செது சரிபார்த்துக் கொளவேண்டும். தேர்த பணிகளி ஈடுபடவுள அலுவலர்களுக்கு இறுதிப் பயிசியி வாக்குப்பதிவிபோது மேகொள வேண்டிய பணிக குறித்து தெளிவாக எடுத்துரைத்து அப்பணிகளை சிறப்புட மேகொள அறிவுரை வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தி ஊரக உளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலி முதகட்டமாக 9 கண்காணிப்பு குழுக்க அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகளி ஈடுபட்டு வருகிறனர். தேர்த அலுவலர்க தமிநாடு மாநில தேர்த ஆணையத்தி தேர்த நடத்தை விதிமுறைகளை முழுமையாக பிபறி இத்தேர்தலை சிறப்பாக நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.



Conclusion:இவ்வாறு மாவட்ட தேர்த நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா காணிகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் திரு.நா.அருஜோதி அரசன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு.கோ.இராஜேந்திர பிரசாத், ஆவின் பொது மேலாளர் திரு.சி.விஜபாபு உட்பட அனைத்து தேர்த நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்க, வருவா வட்டாட்சியர்க உட்பட தேர்தல் பணிகளி ஈடுபடுத்தப்பட்டுள அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.