ETV Bharat / city

திமுக எம்.பி. சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு

author img

By

Published : Dec 31, 2019, 5:35 PM IST

சேலம்: தேர்தலில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மனு அளித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறாமல் இருக்க கூடுதலாக காவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்த்திபன், " சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் ஆளுங்ட்சி வெற்றி பெற அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் கட்டாயப்படுத்துவர். இதனால் அலுவலர்கள் அச்சப்பட வேண்டிய சூழல் ஏற்படும்." என்றார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மகுடஞ்சாவடி தேர்தல் உதவி அலுவலர் செல்வராஜ் ஆளுங்ட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினோம். ஆனால் அவரை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேர்தலில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:

வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறாமல் இருக்க கூடுதலாக காவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்த்திபன், " சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் ஆளுங்ட்சி வெற்றி பெற அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் கட்டாயப்படுத்துவர். இதனால் அலுவலர்கள் அச்சப்பட வேண்டிய சூழல் ஏற்படும்." என்றார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மகுடஞ்சாவடி தேர்தல் உதவி அலுவலர் செல்வராஜ் ஆளுங்ட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினோம். ஆனால் அவரை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேர்தலில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:

வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

Intro:முதலமைச்சருக்கு சேலம் சொந்த மாவட்டம் என்பதால் அதிமுக வெற்றி பெற அதிகாரிகள் உறுதுணையாக செயல்பட வேண்டுமென ஆளும் கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்துவது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.


Body:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் திமுக மாவட்ட கழக செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறாமல் இருக்க கூடுதலாக காவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதன்பின் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் ஆளும் கட்சி வெற்றி பெற அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் கட்டாயப்படுத்துவது ஆகும், அரசு அதிகாரிகள் அச்சத்தோடு செயல்பட கூடிய சூழல் உள்ளதாக புகார் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மகுடஞ்சாவடி தேர்தல் உதவி அலுவலர் செல்வராஜ் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டி னோம் ஆனால் அவரை மாற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேர்தலில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் வாக்குச்சீட்டுகள் என்னும் போதாவது நாச்சியார் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பேட்டி: எஸ் ஆர் பார்த்திபன் (திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சேலம்)


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.