ETV Bharat / city

தேஜஸ் ரயில் இனி திண்டுக்கல்லில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே

author img

By

Published : Feb 10, 2021, 3:06 PM IST

மதுரை: இனி தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்

திண்டுக்கல்லைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வேயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் வரும் (ஏப்ரல். 02) முதல் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்குப் பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று செல்லும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வேயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் வரும் (ஏப்ரல். 02) முதல் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்குப் பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று செல்லும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.